சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 28 June 2012

உனக்கென...!

உன்.....! 
எழில்நுதல் வியர்த்திட 
தளிர் உளம் தடவிடும் 
வழி கொடு உயிரே.....!
உன் .....!
விழிநிழல் பதிந்தொரு
வலிதணல் எரியினும்
மொழி இதழ் திறவேன் ..!
ஒரு...!
யுகமது முடியினும்
அகமது உனக்கென
முகவுரை இடுவேன்...!
=================

ப்ரியமுடன் சீராளன்.

No comments: