tag:blogger.com,1999:blog-6095758257997188375.post1074054363390516423..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: வாழ்வில் கண்ட பாடங்கள் ..!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-59074064166222668712014-12-04T05:24:12.680-08:002014-12-04T05:24:12.680-08:00வணக்கம் சிவகுமாரன் தங்கள் முதல் வருகைக்கு என் வந்த...வணக்கம் சிவகுமாரன் தங்கள் முதல் வருகைக்கு என் வந்தனங்கள் <br />உங்கள் குறள்பாக்கள் கண்டு வியந்தேன் என் வலைக்கு வந்து சொன்னதுபோல் காதல் பாக்கள் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறேன் <br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-65998665845432427912014-12-04T05:20:16.108-08:002014-12-04T05:20:16.108-08:00இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த கவி ஆக்கும் அம்பாள்...இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த கவி ஆக்கும் அம்பாள் அடியாளே<br />வணக்கம் <br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-34752794483008542002014-12-04T05:19:14.747-08:002014-12-04T05:19:14.747-08:00எதை தொட்டாலும் எதை விட்டாலும் உங்கள் கருத்துக்கள் ...எதை தொட்டாலும் எதை விட்டாலும் உங்கள் கருத்துக்கள் மட்டும் போதும் ஐயா ஊமைக்கனவுகளே !<br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-25096845486414088532014-12-02T09:09:17.578-08:002014-12-02T09:09:17.578-08:00உங்கள் கவிதைகளைப் படித்ததும் மீண்டும் காதல் வெண்பா...உங்கள் கவிதைகளைப் படித்ததும் மீண்டும் காதல் வெண்பாக்கள் எழுத ஆவல் பிறந்தது.<br />அத்தனையும் அருமை. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-19217039417456163722014-08-24T14:27:27.223-07:002014-08-24T14:27:27.223-07:00ஓவொரு வரிகளிலும் உயிர்த் துடிப்பு மெய் சிலிர்க்க வ...ஓவொரு வரிகளிலும் உயிர்த் துடிப்பு மெய் சிலிர்க்க வைக்கின்றது <br />சகோதரா ! அருமை அருமை ! வாழ்க தமிழ் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-55645051494223847872014-08-22T10:07:10.969-07:002014-08-22T10:07:10.969-07:00எதைத் தொட ...?
எதை விட .....?
சீராளன் .....
காரணப்...எதைத் தொட ...?<br />எதை விட .....?<br />சீராளன் .....<br />காரணப்பெயர்ப் பொருத்தம் கண்டு வியக்கிறேன்.<br />நல்லது அய்யா!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-84351814540614425632014-08-16T05:19:28.155-07:002014-08-16T05:19:28.155-07:00வணக்கம் யாழ்ப்பாவாணன் !
சிறந்தபா என்றும் சிதையாமல...வணக்கம் யாழ்ப்பாவாணன் !<br /><br />சிறந்தபா என்றும் சிதையாமல் வாழும் <br />நிறைந்த மனதில் நிலைத்து !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-59981311640629437322014-08-16T05:10:04.823-07:002014-08-16T05:10:04.823-07:00வணக்கம் கவிஞர் ஐயா !
காதல் குருத்தோங்கும் காப்பிய...வணக்கம் கவிஞர் ஐயா !<br /><br />காதல் குருத்தோங்கும் காப்பியங்கள் நற்தோன்றும்<br />சாதனைகள் ஓங்கும் சரித்திரத்தில் - வேதமாய் <br />நீங்கள் வெளியிடும் நற்பாக்கள் கற்றுவிட <br />பொங்கும் கவிகள் பொலிந்து !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்து பாவுக்கும் <br />மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-7708108012341251462014-08-16T04:03:03.388-07:002014-08-16T04:03:03.388-07:00வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !
பாட்டோடு வாழ்த்தும் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !<br /><br />பாட்டோடு வாழ்த்தும் பகர்ந்த கரந்தையார்<br />நாட்டம் இனித்தேன் நயந்து ! <br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-43743086564990980552014-08-16T03:50:36.480-07:002014-08-16T03:50:36.480-07:00வணக்கம் சகோ இளமதி !
சூழும் வினைகள் சுடர்விடும் ஏக...வணக்கம் சகோ இளமதி !<br /><br />சூழும் வினைகள் சுடர்விடும் ஏக்கங்கள் <br />வாழும்நாள் வாட்டும் வருந்தாதே - மீழெளும் <br />நாட்கள் மிகவிரைவில் நான்பெறுவேன் அன்புள்ளக் <br />கோட்டைகள் யாவும் குடைந்து !<br /><br />தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ <br />வாழ்க வளமுடன் <br /><br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-65548921907791326382014-08-16T03:36:02.907-07:002014-08-16T03:36:02.907-07:00வணக்கம் இனியா !
வாழ்த்துக்கள் கண்டே வளர்ந்திடும் ...வணக்கம் இனியா !<br /><br />வாழ்த்துக்கள் கண்டே வளர்ந்திடும் என்கவிகள் <br />தாழ்வுநிலை இன்றித் தளிர்த்து ! <br /><br />தங்கள் வாழ்த்தும் கருத்தும் என்னை மிக மகிழ வைக்கின்றன மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-61015084065810706762014-08-16T03:25:07.514-07:002014-08-16T03:25:07.514-07:00வணக்கம் கிரேஸ் !
தேன்மதுர மண்ணின் திசைகாட்டி நீய...வணக்கம் கிரேஸ் !<br /><br />தேன்மதுர மண்ணின் திசைகாட்டி நீயாக <br />வான்கொட்ட வாழ்க வளர்ந்து !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் <br />மிக்க நன்றி வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-28938677621071525202014-08-16T03:18:35.051-07:002014-08-16T03:18:35.051-07:00வணக்கம் 2008rupan !
தேக்கம் அடையாத தேடல்கள் நான்க...வணக்கம் 2008rupan !<br /><br />தேக்கம் அடையாத தேடல்கள் நான்கொள்ள <br />வாக்கிட்டான் தம்பி வரிந்து ! <br /><br />மிக்க நன்றி வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-38704078285637665412014-08-16T03:09:13.790-07:002014-08-16T03:09:13.790-07:00வணக்கம் கோவைகவி !
பட்ட வலிகள் பகர்கின்றேன் பாட்டெ...வணக்கம் கோவைகவி !<br /><br />பட்ட வலிகள் பகர்கின்றேன் பாட்டெடுத்து <br />தொட்டகுறை யோடத் தொலைந்து !<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />மிக்க நன்றி வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-71660058637279804432014-08-16T03:04:39.409-07:002014-08-16T03:04:39.409-07:00வணக்கம் ரூபன் !
கருத்து முதலாய் கனிவாக தந்தீர்
...வணக்கம் ரூபன் !<br /><br /><br />கருத்து முதலாய் கனிவாக தந்தீர் <br />விருப்போடு நெஞ்சம் விழைந்து ! <br /><br />மிக்க நன்றி <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-41471004040017562302014-08-15T15:16:36.474-07:002014-08-15T15:16:36.474-07:00
வணக்கம்!
வாட்டும் நினைவுகளைக் கூட்டும் கவிதைகளை
...<br />வணக்கம்!<br /><br />வாட்டும் நினைவுகளைக் கூட்டும் கவிதைகளை<br />நாட்டும் நறுங்கவி சீராளன்! - தீட்டும்<br />கருத்தெல்லாம் என்னைக் கவர்ந்தனவே! காதல்<br />குருத்தெல்லாம் ஓங்கும் கொழித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-14723426402641084292014-08-15T07:26:18.436-07:002014-08-15T07:26:18.436-07:00சிறந்த பா வரிகள்
தொடருங்கள்சிறந்த பா வரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11602512962529634902014-08-14T07:57:17.053-07:002014-08-14T07:57:17.053-07:00--//வாழும்வரை போராடு! வழியுண்டு என்றே பாடு//
அருமை...--//வாழும்வரை போராடு! வழியுண்டு என்றே பாடு//<br />அருமை<br />அருமை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-17047592470030737502014-08-13T22:31:53.593-07:002014-08-13T22:31:53.593-07:00வணக்கம் சீராளா!
வாழ்க்கையாம் ஏட்டில் வருந்துயரும்...வணக்கம் சீராளா!<br /><br />வாழ்க்கையாம் ஏட்டில் வருந்துயரும் பாடமே!<br />வீழ்ந்திடச் செய்யலாம் வேதனையை! - சூழ்ந்திடும்<br />துன்பம் தொலையத் தொடங்குக நற்பணி!<br />நன்மைகள் செய்வீரே நன்று!<br /><br />வாழ்வியல் காட்டும் வழித்தடங்கள் என்றுமுனைச்<br />சூழ்ந்திடச் செய்யும் தொடர்ந்து!<br /><br />வாழ்க்கை கற்றுத் தந்த, தருகின்ற பாடங்களை<br />வடித்திட்ட கவிதை மனதில் நிற்கின்றது சகோ!<br /><br />வாழும்வரை போராடு! வழியுண்டு என்றே பாடு! ..:)<br /><br />அருமை! வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-61803877525375095632014-08-13T14:52:12.154-07:002014-08-13T14:52:12.154-07:00நிலவினை தீண்டும் மேகம்
நீரினால் நனைப்பதும் இல்லை
...நிலவினை தீண்டும் மேகம் <br />நீரினால் நனைப்பதும் இல்லை<br />அலைகடல் போலே மனதும் <br />ஆறுதல் கொள்வதும் இல்லை .!<br /><br />'வடுக்கள் இல்லா வாழ்வென்று<br />வாழ்ந்து சென்றார் யாருமில்லை<br />தடைகள் தாண்டப் பழகிக்கொண்டால்<br />விடைகள் அறியா கேள்விகள் இல்லை ! ஆஹா அனைத்தும் ரசித்தேன் அருமை கவிஞரே!<br /><br />வாழ்வில் கண்ட பாடங்கள் <br />வளர்ச்சிக்காகத் தான் அன்றோ <br />தேற்றிக்கொள்ள துணிவுகொண்டால் உள்ளம் துவண்டு போகாது<br />துயரம் வற்றிப் போனாலே <br />தோல்வி கூட வெற்றி தானே....! தொடரவாழ்த்துக்கள்! கவிஞரே! தொடர்ந்து கவிதை படையுங்கள். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-36947649462050412102014-08-13T01:49:25.414-07:002014-08-13T01:49:25.414-07:00//அச்சங்கள் ஆன்மா சேர்த்தால்//
//வடுக்கள் இல்லா வா...//அச்சங்கள் ஆன்மா சேர்த்தால்//<br />//வடுக்கள் இல்லா வாழ்வென்று //<br />//என்றோ பட்ட வலிகள் மட்டும் //<br />//தேற்றிக் கொள்ள துணிவு கொண்டால் // மிக அருமை சகோதரரே.<br />ஒவ்வொரு வரியும் அருமை.. மிக ரசித்தேன். பகிர்விற்கு நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11264694607054370452014-08-13T01:48:54.876-07:002014-08-13T01:48:54.876-07:00வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-48192863382763591982014-08-13T01:36:41.131-07:002014-08-13T01:36:41.131-07:00''...வடுக்கள் இல்லா வாழ்வென்று
வாழ்ந்து ...''...வடுக்கள் இல்லா வாழ்வென்று <br /> வாழ்ந்து சென்றார் யாருமில்லை <br /> தடைகள் தாண்டப் பழகிக்கொண்டால் <br /> விடைகள் அறியா கேள்விகள் இல்லை !..''<br />Arumai.....<br />Eniya vaalththu.<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-85150438771655031152014-08-13T01:36:39.077-07:002014-08-13T01:36:39.077-07:00வணக்கம்
சீராளன் (அண்ணா)
நேற்றுப் பூத்த பூக்கள் எல...வணக்கம்<br />சீராளன் (அண்ணா)<br /><br />நேற்றுப் பூத்த பூக்கள் எல்லாம் <br />இன்று சாட்சி சொல்வதில்லை <br />என்றோ பட்ட வலிகள் மட்டும் <br />இன்றும் சாட்சி சொல்லக்கூடும்<br /><br />கவிதையில் கருத்துச்செறிவு கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com