tag:blogger.com,1999:blog-6095758257997188375.post1245085393640365960..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதிசீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-1391072643243836142014-09-28T20:27:41.684-07:002014-09-28T20:27:41.684-07:00கவிஞர் பாரதிதாசன்
பாரதி தாசன் ஆனதால்
பார் புகழும...கவிஞர் பாரதிதாசன் <br />பாரதி தாசன் ஆனதால் <br />பார் புகழும் கவி ஆனாரோ!!<br /><br />தாங்கள் இக் கவிஞர் பாரதிதாசனின் தாசன் ஆனீர் இப்படி ஒரு அழகு தமிழில் அவர்களுக்கு பதிற்றந்தாதி புனைந்து!!<br /><br />அருமை! அருமை! தங்கள் எல்லோரது தமிழும் எங்களை கட்டிப்போட்டு வியக்க வைக்கின்றது!<br /><br />வாழ்த்துக்கள் நண்பரே!<br /><br />தொடர்கின்றோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9199084317587336162014-08-30T00:39:22.097-07:002014-08-30T00:39:22.097-07:00வலைசரத்தில் நீங்கள் பல்சுவை பதிவர்கள் பகுதி -1வலைசரத்தில் நீங்கள் <a href="http://blogintamil.blogspot.in/2014/08/raja-day-6.html" rel="nofollow">பல்சுவை பதிவர்கள் பகுதி -1 </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-46492940450241052052014-08-29T16:59:18.925-07:002014-08-29T16:59:18.925-07:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி<br />http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9264961830406439862014-07-24T04:57:44.446-07:002014-07-24T04:57:44.446-07:00வணக்கம் இனியா !
அழைப்பிற்கு நன்றி வருகிறேன் வணக்கம் இனியா !<br /><br />அழைப்பிற்கு நன்றி வருகிறேன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8762365303259489022014-07-23T16:40:44.945-07:002014-07-23T16:40:44.945-07:00http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_2...http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_22.html<br />வாருங்கள் வலைச்சரப் பக்கம் Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-27751503340872667032014-07-05T21:37:36.851-07:002014-07-05T21:37:36.851-07:00சிறப்பு...
மனமார்ந்த பாராட்டுக்கள்... நல்வாழ்த்து...சிறப்பு...<br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்... நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-30924937118143803262014-07-04T04:14:15.253-07:002014-07-04T04:14:15.253-07:00வணக்கம் ஊமைக்கனவுகள் !
நித்திலம் வாழ்த்த நினைவுகள...வணக்கம் ஊமைக்கனவுகள் !<br /><br />நித்திலம் வாழ்த்த நினைவுகளை தூவுகிறேன் <br />இத்தரையின் இன்பங்கள் சேர்த்து !<br /><br />தங்கள் வருகைக்கும் அழகிய வெண்பாவுக்கும் <br />மிக்க நன்றி <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8382643081341909692014-07-03T09:53:07.272-07:002014-07-03T09:53:07.272-07:00செழித்த தமிழ்வயலுள் செந்தமிழின் இன்தேன்
கொழிக்கக் ...செழித்த தமிழ்வயலுள் செந்தமிழின் இன்தேன்<br />கொழிக்கக் கவிபடைத்த அன்பில் - எழிலாகும்<br />பத்துவந் தாதிபடை முத்திரையில் இத்தரையில்<br />நித்திலமே நீயே உளாய்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-3070154390339308992014-07-03T02:46:04.911-07:002014-07-03T02:46:04.911-07:00வணக்கம் சகோ இனியா !
காற்றும் கதைபேசும் காதல் கவி...வணக்கம் சகோ இனியா !<br /><br />காற்றும் கதைபேசும் காதல் கவிவடிப்பேன் <br />போற்றும் உமதன்பை போன்று !<br /><br />மிக்க நன்றி இனியா <br />தங்கள் வாழ்த்தும் கருத்தும் கண்டு மிக மகிழ்கின்றேன் <br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-81206112069842900762014-07-03T02:42:43.077-07:002014-07-03T02:42:43.077-07:00வணக்கம் ரூபன் !
வாய்விட்டு வாழ்த்துகிறாய் வாழ்நா...வணக்கம் ரூபன் !<br /><br />வாய்விட்டு வாழ்த்துகிறாய் வாழ்நாள் உறவான <br />தாய்வீட்டு நட்பாகத் தந்து !<br /><br />மிக்க நன்றி ரூபன் <br />தங்கள் வாழ்த்தும் கருத்தும் கண்டு மிக மகிழ்கின்றேன் <br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-33668264729317807332014-07-02T19:00:40.760-07:002014-07-02T19:00:40.760-07:00இன் கவிஞரே
இனிமை பொங்க
இட்ட பாக்கள்
சேர்க்கும் ...இன் கவிஞரே <br />இனிமை பொங்க <br />இட்ட பாக்கள் <br />சேர்க்கும் பெருமை <br />என்றும் உமக்கு!<br /><br />பாரெல்லாம் புகழ <br />போற்று தமிழை புகழ்ந்து!<br /><br />சீர் சீர் என்று காற்றெல்லாம்<br />கதைபேச மகிழட்டும் உன் உள்ளம் என்றும் தணிந்து!<br /><br />வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-70971447905780077922014-07-02T13:42:29.407-07:002014-07-02T13:42:29.407-07:00வணக்கம் ப்ரியசகி அம்மு !
அம்முலு வார்த்தை அமிர்தம...வணக்கம் ப்ரியசகி அம்மு !<br /><br />அம்முலு வார்த்தை அமிர்தம் கொழித்திடும் <br />செம்மொழி தூவிய செண்டு !<br /><br />தங்கள் வரவும் வாழ்த்தும் <br />என்னுள்ளம் கொண்ட இன்பத்தின் ஊற்று !<br />மிக்க நன்றி <br /><br />வாழ்க வளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8224042578409965992014-07-02T13:30:56.531-07:002014-07-02T13:30:56.531-07:00வணக்கம் கோவைக்கவி !
எல்லா இடத்தும் எழிலாக பூத்திர...வணக்கம் கோவைக்கவி !<br /><br />எல்லா இடத்தும் எழிலாக பூத்திருப்பேன் <br />நல்லோர்கள் வாழ்த்தில் நனைந்து !<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் <br />மிக்க நன்றி அம்மா !<br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-45745144930736876252014-07-02T13:25:34.993-07:002014-07-02T13:25:34.993-07:00வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !
வாக்கோடு வாழ்த்தும் ...வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !<br /><br />வாக்கோடு வாழ்த்தும் வழங்கிட என்பாக்கள் <br />பூக்கோலம் கண்ட பொலிவு !<br /> <br />தங்கள் வாழ்த்தும் வாக்கும் எண்ணெய் மேலும் வளர்க்கும் <br />மிக்க நன்றி <br /><br />வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-33236855485890474112014-07-02T13:17:55.534-07:002014-07-02T13:17:55.534-07:00வணக்கம் கில்லர்ஜீ !
கில்லர்ஜி அண்ணல் கிளர்ந்துள்ள...வணக்கம் கில்லர்ஜீ !<br /><br />கில்லர்ஜி அண்ணல் கிளர்ந்துள்ளம் வாழ்த்திவிட்ட<br />நல்லுரை கண்டேன் நயந்து !<br /><br />மிக்க நன்றி அன்புச் சகோதரனே <br />தங்கள் வாழ்த்தும் வளம்சேர்க்கும் எனக்கு <br /><br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-13272592464787064722014-07-02T13:12:34.490-07:002014-07-02T13:12:34.490-07:00வணக்கம் கவிஞர் அண்ணா !
என்காலம் வெல்ல இனிதாக வாழ்...வணக்கம் கவிஞர் அண்ணா !<br /><br />என்காலம் வெல்ல இனிதாக வாழ்த்துகின்ற <br />கன்னல் கவியே கனிமரமே - அன்பின் <br />இலக்கணத்தில் அள்ளி இடுகின்ற பாக்கள் <br />உலகுக்கும் ஊட்டும் ஒளி !<br /><br />அன்னைத் தமிழின் அறங்காவ லர்நீங்கள்<br />இன்புற வேண்டும் இனி ! <br /><br />என்ன சொல்லி நன்றியுரைப்பேன் எனக்கே தெரியவில்லை ஐயா ...இனி எல்லாம் காலத்தின் கரங்களில் ..!<br /><br />என்னை வாழ்த்தி வெண்பாக்கள் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ..!<br /><br />வாழ்க வளமுடன் !<br /><br /><br /><br /> <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-73542572571562153722014-07-02T12:36:59.721-07:002014-07-02T12:36:59.721-07:00வணக்கம் சகோ இளமதி !
உளமார வாழ்த்தும் உறவுநீ என்ற...வணக்கம் சகோ இளமதி !<br /><br />உளமார வாழ்த்தும் உறவுநீ என்றன் <br />வளமான வாழ்வின் வரம் !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !<br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-72219466769952151442014-07-02T12:29:46.447-07:002014-07-02T12:29:46.447-07:00வணக்கம் ஜீவலிங்கம் !
உண்மையென உன்நா வுரைக்க உயிர்...வணக்கம் ஜீவலிங்கம் !<br /><br />உண்மையென உன்நா வுரைக்க உயிர்பூவில் <br />வண்ணமுறும் என்பா வளர்ந்து !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !<br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11094305632456728672014-07-02T12:22:12.826-07:002014-07-02T12:22:12.826-07:00வணக்கம் சகோ அம்பாள் !
அம்பாளின் வாழ்த்தில் அகம்...வணக்கம் சகோ அம்பாள் !<br /><br />அம்பாளின் வாழ்த்தில் அகம்குளிர பாதொடுப்பேன் <br />இம்மா நிலத்தில் இனி!<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !<br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-43221410144011823152014-07-02T11:07:43.966-07:002014-07-02T11:07:43.966-07:00வணக்கம்
நாவன்மை கொண்டு செம்மொழியை சீராக சீராட்டிய...வணக்கம்<br /><br />நாவன்மை கொண்டு செம்மொழியை சீராக சீராட்டிய சீராள உன்புகழ் பாரெல்லாம் புகழடைய நான் வாய்விட்டு வாழ்த்துகிறேன் பாவலனே.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-89411892454422798002014-07-02T08:53:17.632-07:002014-07-02T08:53:17.632-07:00பதிற்றந்தாதி நன்றாக எழுதி, கவிஞர் ஐயாவை பெருமையடைய...பதிற்றந்தாதி நன்றாக எழுதி, கவிஞர் ஐயாவை பெருமையடைய வைத்திருக் கிறீங்க.உங்களுக்கு பட்டம் தந்தது மிகப்பொருத்தமே.வாழ்த்துக்கள் சீராளன்priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-91044928264792371332014-07-02T07:33:23.527-07:002014-07-02T07:33:23.527-07:00சீராளன் மிக மகிழ்வு. எல்லா இடமும் சென்று வாசித்து ...சீராளன் மிக மகிழ்வு. எல்லா இடமும் சென்று வாசித்து அறிந்தேன்.<br /> இனிய நல்வாழ்த்து. பதிற்றுப் பதில்களும் மிக அருமை.<br />பட்டம் உமக்கே பொருந்தும். <br />மேலும் புகழடைக! வளர்க! வாழ்க!<br />வேதா இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-46952398390915004512014-07-02T07:23:39.143-07:002014-07-02T07:23:39.143-07:00அருமை வாழ்த்துக்கள் நண்பரே
தம +1அருமை வாழ்த்துக்கள் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-75557443643973334872014-07-02T04:31:57.279-07:002014-07-02T04:31:57.279-07:00
எமது இனிய வாழ்த்துக்களும் நண்பரே...<br />எமது இனிய வாழ்த்துக்களும் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-61224878987827489102014-07-02T03:45:23.875-07:002014-07-02T03:45:23.875-07:00வணக்கம்!
சீராளன் அவர்கள் பா புனையும் ஆற்றலையும் ப...வணக்கம்!<br /><br />சீராளன் அவர்கள் பா புனையும் ஆற்றலையும் பைந்தமிழ்ப் பற்றையும் கண்டு கவிஞர் என்றும் பட்டம் அளித்தேன்.<br /><br />கவிஞர் சீராளன் அவர்களுக்கு மிக மிக ஏற்புடையது என்பதை அவர் பாடிய இந்தப் பதிற்றந்தாதி சான்று!<br /><br />கவிஞர் சீராளன் காலம் வெல்க!<br /><br />காற்றலை போன்று கவிபாடும் உன்னுடைய<br />ஆற்றலைக் கண்டேன்! அகங்குளிர்ந்தேன்! - போற்றுமுயர்<br />பட்டம் அளித்திட்டேன்! பைந்தமிழ்ப் பூங்குயிலே<br />கொட்டும் முரசடித்துக் கூவு!<br /><br />என்றன் பெயரில் எழுதிய அந்தாதி<br />இன்றேன் சுரக்கும் இதயத்துள்! - என்றென்றும்<br />சீருடன் வாழ்க! செழுங்கவிஞர் சீராளன்<br />பேருடன் வாழ்க பெருத்து!<br /><br />அருந்தம்பி சீராளன் அந்தமிழ் காக்கும்<br />பெரும்நம்பி என்றபெயர் பெற்று - வரும்காலம்<br />ஓங்கட்டும்! வாழ்நலம் தேங்கட்டும்! நற்புகழைத்<br />தாங்கட்டும் அன்னைத் தமிழ்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com