tag:blogger.com,1999:blog-6095758257997188375.post2833614218637079432..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: பிரியங்கள் தொடர்கதை ..!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-79278457425416618982015-11-12T06:49:35.190-08:002015-11-12T06:49:35.190-08:00பொங்கும் கவிக்குறளி போக இடமின்றித்
தங்கிக் கிடக்க...பொங்கும் கவிக்குறளி போக இடமின்றித்<br />தங்கிக் கிடக்கும் தமிழ்மனது! - செங்கதிரைப்<br />பிட்டுவிழி யூட்டும் பெருமிதத்தில் சீராள<br />சுட்டினிக்கு மும்மினிமைச் சொல்.<br /><br />தாமதத்திற்குப் பொறுத்தாற்றுக பாவலரே!<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-13756316135914997402015-10-18T09:30:24.533-07:002015-10-18T09:30:24.533-07:00அம்ம்மா...அப்ப்பப்பா...
திக்கி திணறி போகிறேன்... ...அம்ம்மா...அப்ப்பப்பா... <br />திக்கி திணறி போகிறேன்... <br />உங்கள் தங்க தமிழ் <br />தனி திறன் கண்டு...!<br />கோர்வை வார்தைகளை<br />கொட்டி கொட்டி<br />குன்றென வளர்ந்து<br />குதூகலம் தரும் <br />உமது கவிதையை கண்டு <br />வியக்கின்றேன்.. !<br /><br />இனிய கவிதையாளருக்கு <br />நெஞ்சம் நிறைந்த நன்றி பாராட்டுகள்...!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-67512596982073432142015-10-04T05:41:24.208-07:002015-10-04T05:41:24.208-07:00விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய வ...விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........<br /><br /><a href="http://www.panaaram.com/" rel="nofollow">பணம் அறம் இணையதளம்</a><br /><br />ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் <br /><br /><a href="http://x.1125162.n5.nabble.com/" rel="nofollow">உதவிக்கு பயன்படுத்து லிங்க்</a>testhttps://www.blogger.com/profile/04363881819997783254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-23846685409676110492015-09-24T08:55:04.505-07:002015-09-24T08:55:04.505-07:00அழகிய உணர்வுச் சிதறல்கள்...அருமையான கவிதை சகோதரா.....அழகிய உணர்வுச் சிதறல்கள்...அருமையான கவிதை சகோதரா...Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-54819740238548138302015-09-19T04:18:07.336-07:002015-09-19T04:18:07.336-07:00வணக்கம் கில்லர் ஜி !
நேரம் என்றும் தவறாமல்
......வணக்கம் கில்லர் ஜி !<br /><br />நேரம் என்றும் தவறாமல் <br />....நேர்த்தியாய் கருத்தை இடுகின்றாய் <br />வாரம் தோறும் பதிவுகளை <br />....வாகாய் அடுக்கித் தருகின்றாய் <br />தூரம் இருந்தும் பேசிடவே <br />....துடிக்கும் என்றன் நெஞ்சத்தில் <br />பாரம் அதிகம் என்பதனால் <br />....பைந்தமி ழாலே இறக்குகின்றேன் !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்<br />வாக்கிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஜி <br />வாழ்க வளமுடன் !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-3280764550050353542015-09-19T04:06:58.587-07:002015-09-19T04:06:58.587-07:00வணக்கம் சகி !
என்றன் கவியில் உருகித்தான்
...எத்த...வணக்கம் சகி !<br /><br />என்றன் கவியில் உருகித்தான் <br />...எத்தனை நன்றி சொல்கின்றாய் <br />உன்றன் அன்பில் மகிழ்கின்றேன் <br />...உயிரில் நிறைந்தே நெகிழ்கின்றேன் <br />இன்னும் இன்னும் ஆயிரமாய் <br />...எழுதும் கவிகள் உலகாளும் <br />அன்றும் வந்தே என்வலையில் <br />...அழகாய்க் கருத்தும் இட்டிடுவாய் !<br /><br /><br /><br /><br />தங்கள் மீழ் வருகைக்கு<br />நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகி <br />வாழ்க வளமுடன் !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-378417110257749382015-09-19T04:02:56.442-07:002015-09-19T04:02:56.442-07:00வணக்கம் பேராசிரியரே !
உயிரின் ஓலம் எங்கும் கேட்க...வணக்கம் பேராசிரியரே !<br /><br />உயிரின் ஓலம் எங்கும் கேட்க்கும் எல்லோருக்கும் ஹி ஹி ஹி <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்<br />நெஞ்சம் நிறைந்த நன்றிகள் <br />வாழ்க வளமுடன் !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-84486856751678339652015-09-18T23:49:23.723-07:002015-09-18T23:49:23.723-07:00
தாமத வருகைக்கு வருந்துகிறேன் பாவலரே... கவிதையை மி...<br />தாமத வருகைக்கு வருந்துகிறேன் பாவலரே... கவிதையை மிகவும் ரசித்தேன் நேர்த்தியான வார்த்தைகள்.<br />தமிழ் மணம் 8KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-13535468134776824912015-09-18T23:33:17.668-07:002015-09-18T23:33:17.668-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/13988465179234140612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8257951814162816732015-09-18T23:17:20.005-07:002015-09-18T23:17:20.005-07:00Thankyou sir..Thankyou sir..Anonymoushttps://www.blogger.com/profile/13988465179234140612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-43655291243099576022015-09-18T22:52:33.588-07:002015-09-18T22:52:33.588-07:00
இங்கும் உயிரின் ஒலம் கண்டேன்
எங்கும் ஆட்சியே அதன...<br /><br />இங்கும் உயிரின் ஒலம் கண்டேன்<br />எங்கும் ஆட்சியே அதன் பலம்<br />காலம் மாறும் எல்லாம் மாறும்<br />காதலின் வலி மட்டும் என்றும்,,,,,,,,<br />அப்பப்பா ,,,,, அருமை, வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-73398733134730700352015-09-18T13:32:07.103-07:002015-09-18T13:32:07.103-07:00வணக்கம் சகோ இனியா !
நெஞ்சைப் பிழியும் வார்த்தைகளி...வணக்கம் சகோ இனியா !<br /><br />நெஞ்சைப் பிழியும் வார்த்தைகளில் <br />...நெடுநாள் கவிகள் தரமாட்டேன் !<br />எஞ்சும் காலம் என்றாலும் <br />...எழிலாய் மாறும் என்பதற்காய் <br />விஞ்சும் கனவின் வலியெல்லாம் <br />...விதைக்கும் இந்தச் சொல்லாடல் <br />கொஞ்சம் கொஞ்சம் மாறிவரும் <br />....கோதாய் மகிழ்வைக் கொண்டிருப்பாய் !<br /><br />தங்கள் வருகைக்கும் இனிய கவிக்கும் மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-90364493735193687492015-09-18T12:45:44.954-07:002015-09-18T12:45:44.954-07:00காதலில் கரைந்து கனவுகளில் உறைந்துநீ
கண்ணீரில் வாழ...காதலில் கரைந்து கனவுகளில் உறைந்துநீ <br />கண்ணீரில் வாழுமுன் காலங்கள் மாறட்டும்<br />வாதங்கள் செய்து வருங்காலம் யாவையும்<br />வதைக்காமல் வாழ வழிகண்டு நலம்காணு!<br /><br />ஆஹா! அருமை பாவலரே என்ன ஒரு சொல்லாடல். நெஞ்சை பிழியும் படியாக வந்து விழுகிறது வார்த்தைகள்.அருமை அருமை ! நலம் பல பெற என் வாழ்த்துக்கள் ...! <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-39491138275973562662015-09-18T12:35:16.174-07:002015-09-18T12:35:16.174-07:00மிக்க நன்றி தனிமரம் !
தங்கள் வருகைக்கும் கருத்துக...மிக்க நன்றி தனிமரம் !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும்<br />நெஞ்சம் நிறைந்த நன்றிக்க <br />வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-5947365553120429752015-09-18T12:33:46.883-07:002015-09-18T12:33:46.883-07:00வணக்கம் ரூபன் !
என்னைநான் மறந்தே இங்கு
....எழுதி...வணக்கம் ரூபன் !<br /><br />என்னைநான் மறந்தே இங்கு <br />....எழுதிய கவியில் நீயும் <br />தன்னிலை மறந்த சேதி <br />....தவித்திட வைக்கு தையா <br />சென்னியில் காதல் மோதி <br />....சீரழிந் துலவும் என்னைக் <br />பொன்னெழில் கவிக ளாலே <br />....புத்தெழில் ஆக்கின் றேனே !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் வாக்கிற்கும் <br />நெஞ்சம் நிறைந்த நன்றிக்க ரூபன் <br />வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-64050208318974282312015-09-18T12:27:04.480-07:002015-09-18T12:27:04.480-07:00வணக்கம் கரந்தை மைந்தா !
போற்றிடும் கரங்கள் தேடிப்...வணக்கம் கரந்தை மைந்தா !<br /><br />போற்றிடும் கரங்கள் தேடிப் <br />...புகழ்ந்திடும் கரந்தை மைந்தா <br />ஏற்றிய காதல் தீபம் <br />...இதயத்தில் ஒளிர்வ தாலே<br />சாற்றிடும் கவிகள் எல்லாம் <br />...சந்தண வாசம் கொள்ளும்<br />மாற்றியே இதயம் வைத்தும் <br />...மறப்பது கடினம் ஆகும் ! <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்துக்கும் <br />நெஞ்சம் நிறைந்த நன்றிக்க ஐயா <br />வாழ்க வளமுடன் !<br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-16655510724105943652015-09-18T12:20:38.467-07:002015-09-18T12:20:38.467-07:00வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !
கண்டிப்பாய் எல்லோர...வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !<br /><br />கண்டிப்பாய் எல்லோருக்கும் எழுதும் ஐயா ! <br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நெஞ்சம் <br />நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-36915858565394214462015-09-18T12:17:44.596-07:002015-09-18T12:17:44.596-07:00வணக்கம் சகோ இளமதி !
நூதனமாய் நான்வரவா சொல் !
ஆஹா...வணக்கம் சகோ இளமதி !<br /><br />நூதனமாய் நான்வரவா சொல் ! <br />ஆஹா ஆஹா என்னைப் பற்றி எல்லாம் அறிந்த நீங்கள் <br />இப்படிக் கலாய்க்கிறீங்களே நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி சகோ அன்பான வாழ்த்துக்கும் அருமையான குறள் வெண்பாவுக்கும் வாழ்க வளமுடன் ! சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-42607554275404670512015-09-18T12:15:02.697-07:002015-09-18T12:15:02.697-07:00வணக்கம் சகி !
தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள...வணக்கம் சகி !<br /><br />தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள் !<br />தொடர்ந்து வர வேண்டுகிறேன் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-76591976183008145312015-09-18T12:13:02.235-07:002015-09-18T12:13:02.235-07:00மிக்க நன்றி சகோ அம்பாள் !
உங்களைவிடவா நல்லா எழுது...மிக்க நன்றி சகோ அம்பாள் !<br /><br />உங்களைவிடவா நல்லா எழுதுகிறேன் <br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் <br />நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-15183933631015659482015-09-18T10:57:40.938-07:002015-09-18T10:57:40.938-07:00அருமையான காதல்ப்பா.வாழ்த்துக்கள் பாவலரே.அருமையான காதல்ப்பா.வாழ்த்துக்கள் பாவலரே.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-85770049893576978952015-09-18T08:54:08.132-07:002015-09-18T08:54:08.132-07:00வணக்கம்
சீர்
சொல்லிய வார்த்தைகள் அற்புதம்... படிக்...வணக்கம்<br />சீர்<br />சொல்லிய வார்த்தைகள் அற்புதம்... படிக்கும் போது நானும் என்னை மறந்து விட்டேன்... வாழ்த்துக்கள் சீர் த.ம 6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-49594269249067138022015-09-18T07:12:18.930-07:002015-09-18T07:12:18.930-07:00ஆகா
அருமை நண்பரே
போற்றிட வார்த்தைகள் இல்லை
அருமை
...ஆகா <br />அருமை நண்பரே<br />போற்றிட வார்த்தைகள் இல்லை<br />அருமை<br />நன்றி<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-90999257617047775482015-09-18T05:59:16.281-07:002015-09-18T05:59:16.281-07:00//நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !//
உண்ம...//நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !//<br />உண்மைதான்<br />அருமையான கவிதை<br /><br />சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-21032170213540554462015-09-18T05:49:51.565-07:002015-09-18T05:49:51.565-07:00காதலைப் பாவில் கரைய விடுகின்றாய்!
தூதனாய் நான்வரவா...காதலைப் பாவில் கரைய விடுகின்றாய்!<br />தூதனாய் நான்வரவா சொல்!<br /><br />காதலைப் போலவே உங்கள் கவிதையும் <br />அத்தனை அழகாக இருக்கிறது!.<br />சொற்களின் சுவை எங்கோ எம்மை <br />இழுத்துச் செல்லுகிறது சகோ!<br /><br />அற்புதக் கவிஞன் நீங்கள்!<br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com