tag:blogger.com,1999:blog-6095758257997188375.post3734483826404884655..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: உன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-16329939454741941612013-01-24T08:36:44.569-08:002013-01-24T08:36:44.569-08:00வணக்கம் திரு.கவிஞர் .பாரதிதாசன் அவர்களே ,,,,என் கி...வணக்கம் திரு.கவிஞர் .பாரதிதாசன் அவர்களே ,,,,என் கிறுக்கல்களுக்கு அழகிய கவிதைகளால் கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-74090598759779654452013-01-24T08:34:29.379-08:002013-01-24T08:34:29.379-08:00மிக்க நன்றி அருணா செல்வம் அவர்களே என் கவிதையினை ரச...மிக்க நன்றி அருணா செல்வம் அவர்களே என் கவிதையினை ரசித்தமைக்கும் கருத்துக்கள் சொன்னமைக்கும் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-50796779871380326832013-01-23T10:28:06.843-08:002013-01-23T10:28:06.843-08:00
வணக்கம்!
சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!
சிற்...<br />வணக்கம்!<br /><br />சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!<br />சிற்பியென வடித்துள்ள கவிதை கண்டேன்!<br />பாராளன் என்றாலும் பாவை கண்கள்<br />படுத்துகிற பாடுகளைத் தாங்க வேண்டும்!<br />கூராளன் என்றாலும் கோதை கண்கள்<br />கூறுகிற மொழிகேட்டுச் சொக்க வேண்டும்!<br />காராளன்! கனியாளன்! என்றே போற்றக்<br />கவியாளன் ஓங்கிடுக! காதல் வாழ்க!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-25611081646733419552013-01-23T10:08:38.039-08:002013-01-23T10:08:38.039-08:00அவளின் மௌனங்களின்
மொழிப் பெயர்ப்கைக்
கவிதையில் கொட...அவளின் மௌனங்களின்<br />மொழிப் பெயர்ப்கைக்<br />கவிதையில் கொட்டி இருக்கிறீர்கள்.<br />அருமையான வரிகள்.<br />தொடர வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-14545676193998392652013-01-21T02:21:53.697-08:002013-01-21T02:21:53.697-08:00மிக்க நன்றி சசி கலா என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் க...மிக்க நன்றி சசி கலா என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள் சமூகம் சார்ந்த கவிதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன் "" நிழல்களின் நிறங்கள் '' எனும் வலைப்பூவில் விரைவில் விலாசம் அனுப்புகிறேன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-64087858861741892092013-01-21T02:18:52.643-08:002013-01-21T02:18:52.643-08:00மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் என்னுயிரின் ஓசை கேட்...மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-81411406228290137522013-01-21T02:18:05.493-08:002013-01-21T02:18:05.493-08:00மிக்க நன்றி சதீஸ் என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கரு...மிக்க நன்றி சதீஸ் என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் கருத்துக்கள் இட்டமைக்கும் வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-14249165446280023842013-01-20T22:35:03.773-08:002013-01-20T22:35:03.773-08:00உள்ளுக்குள்
இருட்டை விட இருட்டாய்
நம்பிக்கை....!...உள்ளுக்குள் <br />இருட்டை விட இருட்டாய் <br />நம்பிக்கை....!<br /><br />அடடா என்ன ஒரு வார்த்தைப் பிரவாகம் சமூகம் சார்ந்த கவிதைகளும் எழுதலாமே.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-26505147259115468002013-01-20T11:53:14.225-08:002013-01-20T11:53:14.225-08:00''..நெருக்கமான உன்
நெஞ்சிற்குள்
சிறு வெட...''..நெருக்கமான உன் <br />நெஞ்சிற்குள் <br />சிறு வெடிப்புகள் <br />மௌனம் படிந்த <br />மனக்கோடுகளில் <br />அச்சம் முளைக்கிறது <br />பனிபடாமல் வளரும் <br />அடர்ந்தகாட்டு <br />முள்ளுச்செடிகளாய் ...!''<br /><br />ஆழமான கருத்துகள். <br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-89492445087014902882013-01-20T11:53:10.765-08:002013-01-20T11:53:10.765-08:00''..நெருக்கமான உன்
நெஞ்சிற்குள்
சிறு வெட...''..நெருக்கமான உன் <br />நெஞ்சிற்குள் <br />சிறு வெடிப்புகள் <br />மௌனம் படிந்த <br />மனக்கோடுகளில் <br />அச்சம் முளைக்கிறது <br />பனிபடாமல் வளரும் <br />அடர்ந்தகாட்டு <br />முள்ளுச்செடிகளாய் ...!''<br /><br />ஆழமான கருத்துகள். <br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-88546808099812188062013-01-20T10:04:38.681-08:002013-01-20T10:04:38.681-08:00தூரத்து
மூங்கில் காட்டில்
எரியும் நெருப்பு
உன் ...தூரத்து <br />மூங்கில் காட்டில் <br />எரியும் நெருப்பு <br />உன் வீடுவரை <br />வரவில்லைத்தான் <br />இருந்தும் <br />உனக்கான புல்லாங்குழலும் <br />சேர்ந்துதான் எரிகிறது...!<br /><br />மிகவு அழகான வரிகள் அண்ணா<br /><br />சதீஸ்noreply@blogger.com