tag:blogger.com,1999:blog-6095758257997188375.post6711916658164471660..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: மீண்டுமோர் கனவு !சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-16567073678159428922014-09-21T07:15:52.507-07:002014-09-21T07:15:52.507-07:00வணக்கம் சகோதரரே!
என் வலைத்தளம் வந்து ...வணக்கம் சகோதரரே!<br /> <br /> என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..<br /><br />வணக்கத்துடன், <br />கமலா ஹரிஹரன்..Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-77820004171708492342014-09-15T23:13:56.509-07:002014-09-15T23:13:56.509-07:00வணக்கம் சீராளன்!
எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங...வணக்கம் சீராளன்!<br /><br />எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!<br /><br />இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html<br /><br />வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! <br />மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-44935106241496394462014-08-29T22:22:03.505-07:002014-08-29T22:22:03.505-07:00
கவிதை அருமை...
இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இட...<br />கவிதை அருமை...<br />இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...<br />நேரமிருப்பின் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதையை காண்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-12568483100573473292014-08-29T20:09:26.516-07:002014-08-29T20:09:26.516-07:00
இவ்வகைப் பாக்களை வண்ணம் என்று அழைப்பா்
சந்தப் பா...<br />இவ்வகைப் பாக்களை வண்ணம் என்று அழைப்பா்<br /><br />சந்தப் பாக்களுக்குாிய இலக்கணத்தை வண்ணத்தில் வைத்தால் ஓசை தட்டும்!<br /><br />காலம் வருகின்ற பொழுது வண்ணத்தை விளக்கி எழுதுகிறேன்<br /><br />கூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - ...... என்று விருத்தப்பாவியல் உரைக்கும்படி பாடுதல் சந்தப்பாக்கள்.<br /><br />தானதத்த - தானதன - தாதந்த - தத்தந்த - தந்ததன ஆகிய பலவகையான சந்தங்களில் அமைவது வண்ணப் பாட்டாகும். திருப்புகழ் நுால் வண்ணத்தால் பாடப்பட்டது. படித்துணா்க!<br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-42083171056694644382014-08-29T19:57:32.992-07:002014-08-29T19:57:32.992-07:00
வணக்கம்!
சந்தமிடும் சிந்தழகை எந்தமுளம் சொந்தமிட
...<br />வணக்கம்!<br /><br />சந்தமிடும் சிந்தழகை எந்தமுளம் சொந்தமிட<br />முந்திவரும் தந்ததன தாளம் போட்டு! - பாக்கள்<br />வந்தருளும் செந்தமிழை எந்தநிலை வந்திடினும்<br />சிந்தைதனில் கொண்டிடுக மானம் மீட்டு!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-52553979553950239642014-08-29T19:56:21.948-07:002014-08-29T19:56:21.948-07:00This comment has been removed by the author.http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-76341788639339762822014-08-26T05:21:29.122-07:002014-08-26T05:21:29.122-07:00வணக்கம் இனியா !
எண்ணம் இனிக்க எழுதுகிறேன் நாள்தோ...வணக்கம் இனியா !<br /><br />எண்ணம் இனிக்க எழுதுகிறேன் நாள்தோறும் <br />வண்ணமயில் வாசம் வடித்து !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அழகிய கவிதைக்கும் மிக்க நன்றி சகோ <br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-31276911339743287092014-08-26T05:16:42.433-07:002014-08-26T05:16:42.433-07:00வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !
ஒருசொல் எனிலும் உயர...வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !<br /><br />ஒருசொல் எனிலும் உயர்வாய் பகன்றீர் <br />திருவாய் அருளிய தேன் !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி <br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-29666293907501033302014-08-26T05:14:13.043-07:002014-08-26T05:14:13.043-07:00வணக்கம் சகோ இளமதி !
வெண்பா உமக்கு விதவிதமா வந்தி...வணக்கம் சகோ இளமதி !<br /><br />வெண்பா உமக்கு விதவிதமா வந்திடுமே <br />எண்ணம் எடுத்து எழுதினால் - திண்ணமாய் <br />சிந்து திகட்டிட செய்திடுவாய் இப்புவியில் <br />முந்திநீ வைப்பாய் முடி !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ <br />வாழ்க வளமுடன்<br /><br />நீங்கள் எழுதிட்டு ஐயாவை பார்க்க சொல்றீங்க நன்று சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-36941244415123135512014-08-26T05:07:43.619-07:002014-08-26T05:07:43.619-07:00வணக்கம் ஊமைக்கனவுகள் !
சிந்துக் கவியெனக்கு சீக்க...வணக்கம் ஊமைக்கனவுகள் !<br /><br />சிந்துக் கவியெனக்கு சீக்கிரமே வந்ததினால் <br />தந்துவிட்டேன் என்னை தகர்த்து !<br /><br />ஹா ஹா ஹா அப்படியா நானும் இதை எழுதி ஒரு மாதம் ஆச்சு ..!<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி <br />பாவலரே வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-55954868391053514372014-08-26T05:02:41.701-07:002014-08-26T05:02:41.701-07:00வணக்கம் ரூபன் !
சிந்தை குளிர்ந்திட செப்பியதை நீ...வணக்கம் ரூபன் !<br /><br />சிந்தை குளிர்ந்திட செப்பியதை நீரசித்தாய் <br />எந்தன் கவிக்கே எழில் !<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-37985587008217880732014-08-26T04:58:50.606-07:002014-08-26T04:58:50.606-07:00வணக்கம் அம்பாள் அடியாள் !
கற்றிட நாளும் கனிந்துவர...வணக்கம் அம்பாள் அடியாள் !<br /><br />கற்றிட நாளும் கனிந்துவரும் உள்ளத்தில் <br />நற்பாக்கள் நன்றே நயந்து !<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-40152096070435888002014-08-25T19:40:32.349-07:002014-08-25T19:40:32.349-07:00கனவுகள் நனவாக
உறவுகள் நிஜமாக-உன்
உள்ளமும் மகிழ்வ...கனவுகள் நனவாக <br />உறவுகள் நிஜமாக-உன் <br />உள்ளமும் மகிழ்வாக <br />வாழ்ந்திட வேண்டும் <br />என்றும் வளமாக....!<br /><br />அருமையான கவிதை வியக்கும் படியான பாவரிகள். பாடல் பாடவும் சூப்பராக இருக்கிறது.பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8896815915320256082014-08-25T17:28:25.185-07:002014-08-25T17:28:25.185-07:00அருமை நண்பரேஅருமை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-17350611795529200582014-08-25T09:44:49.771-07:002014-08-25T09:44:49.771-07:00சகோ!...
//பிழை திருத்தம் ஐயா
வந்து பார்த்துத் தருவ...சகோ!...<br />//பிழை திருத்தம் ஐயா<br />வந்து பார்த்துத் தருவார்//<br /><br />இப்படிக் கூறியது எனது பாட்டிலுள்ள திருத்தத்தினை ஐயா வந்து பார்த்துத் தருவார்<br />என்பதாகும்...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-42044438287001083202014-08-25T09:40:48.696-07:002014-08-25T09:40:48.696-07:00வணக்கம் சகோதரரே!
சிட்டெனவே வந்தஒரு சிந்தைகவர் சில...வணக்கம் சகோதரரே!<br /><br />சிட்டெனவே வந்தஒரு சிந்தைகவர் சிலையோ?<br />பட்டெனவே தந்தஒரு சந்தமிகு கவியோ?<br />இட்டமொடு இங்குஒரு தந்தனன இசையோ?<br />விட்டகல முட்டிவிழி சிந்திடுதே முறையோ?<br /><br />சீராளரே! உங்கள் சந்தக் கவிதையை என்னவெனச் சொல்ல!..<br />அருமையாக வந்திருக்கின்றது. ஈர்ப்பென்றால் இதுதான்!<br />என்னையும் இந்தப் பாடு படுத்திவிட்டது..:)<br />எழுதிப் பார்க்க விழைந்து ஈற்றடியில் சிக்கிக் கொண்டது.<br />இருப்பினும் தந்துள்ளேன். பிழை திருத்தம் ஐயா <br />வந்து பார்த்துத் தருவார்…:)<br /><br />மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!<br /><br />த ம.3இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-91894077023327748672014-08-25T06:55:47.273-07:002014-08-25T06:55:47.273-07:00அய்யா,
“துள்ளும்மொழி சொல்லும்வலி கொல்லும்மன மாற
மு...அய்யா,<br />“துள்ளும்மொழி சொல்லும்வலி கொல்லும்மன மாற<br />முள்ளும்மலர் உள்ளம்தனை<br />வெல்லும் கவியூறும்“<br />நானும் இதுபோல் என்றோ முயன்ற<br />ஒரு சந்தம்!<br />பதிவிட்டுவிட்டு இங்கே வந்தால் எனக்கு முன்பே நீங்களும்...!<br />உங்களின் வருகையையும் கருத்தினையும் அப்பதிவினுக்கு வேண்டுகிறேன்.<br />தங்கள் வரவெதிர்பார்த்திருப்பேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-86833826520225528242014-08-25T06:48:59.887-07:002014-08-25T06:48:59.887-07:00வணக்கம்
செப்பிய வரிகளில் கவிஇரசம் சொட்டுகிறது ஐயனே...வணக்கம்<br />செப்பிய வரிகளில் கவிஇரசம் சொட்டுகிறது ஐயனே. <br />சிந்திய வரிகளில் சிந்தை குளிர்ந்தது ஐயனே<br /><br />நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-42109817391335711012014-08-25T05:13:48.401-07:002014-08-25T05:13:48.401-07:00மிக அருமையாக வடித்த நற் பாவரிகள் கண்டு வியந்தேன் !...மிக அருமையாக வடித்த நற் பாவரிகள் கண்டு வியந்தேன் !வாழ்த்துக்கள் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-31296579894471916042014-08-25T05:11:32.895-07:002014-08-25T05:11:32.895-07:00வணக்கம் கோவைக்கவி !
காதலிளங் காப்பியங்கள் காமுறவே...வணக்கம் கோவைக்கவி !<br /><br />காதலிளங் காப்பியங்கள் காமுறவே நெஞ்சத்தில் <br />வேதனைகள் போக்கும் கனா !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-38280932222365493562014-08-25T04:15:57.035-07:002014-08-25T04:15:57.035-07:00கனவு மெய்ப்படுமோ?.. நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
Ve...கனவு மெய்ப்படுமோ?.. நல்ல வரிகள்.<br />இனிய வாழ்த்து.<br />Vetha.Elangathilakam.<br />( I wrote a poem about cancer.Please come and see in my w.site. Thank you)Anonymousnoreply@blogger.com