tag:blogger.com,1999:blog-6095758257997188375.post8362467920309711803..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: யார்மீது குற்றம் சொல்லுவதோ...!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-1570749458928681922013-08-27T13:54:35.361-07:002013-08-27T13:54:35.361-07:00இனிய வணக்கம்
மிக்கநன்றி நண்பா மகேந்திரா
இதயம் வ...இனிய வணக்கம் <br />மிக்கநன்றி நண்பா மகேந்திரா <br /><br />இதயம் வலிக்கும் போது <br />இடைக்கிடை வார்த்தைகள் தடிக்கிறது <br />மாற்றி எழுதத்தான் நினைக்கின்றேன் இருந்தும்<br />அவ்வப்போது வந்து <br />என்னையும் இழுத்துச் செல்கிறது <br />இந்த ராகங்களுக்குள்<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி<br /><br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-65665170259313149452013-08-27T13:21:06.882-07:002013-08-27T13:21:06.882-07:00இனிய வணக்கம் சகோதரர் சீராளன் ....
இன்னிசையாம் மெல்...இனிய வணக்கம் சகோதரர் சீராளன் ....<br />இன்னிசையாம் மெல்லிசை ஒலித்து ஆங்கே <br />சுகமான சோக ராகமும் இசைக்கிறது...<br />வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சிற்குள் <br />ஊடுருவி பாய்கிறது ஆணிவேராய்....<br /><br /><br />////உன்னருகில் இல்லைஎன்று <br />உயிரும் வலித்திங்கே<br />காத்திருப்பு களையிழந்து <br />கன்னலும் கசக்கிறது...!/////<br /><br />அப்பப்பா...<br />பிரிவின் வலிமை இதுதான்...<br />கொள்ளாமல் கொன்றுவிடும்...<br /><br />அருமை அருமை...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-63556881117396829402013-08-27T05:43:01.503-07:002013-08-27T05:43:01.503-07:00யார்மீதும் குற்றமில்லை
நானழிந்து போவதற்கு
பார்மீது...யார்மீதும் குற்றமில்லை<br />நானழிந்து போவதற்கு<br />பார்மீது நான் பிறந்த<br />பாவத்தின் மீதங்கள் ...! சகோ<br /><br />அன்பாய் வந்து அழகாய் கருத்திட்டமைக்கு <br /><br />மிக்கநன்றிகள் <br />இளமதி<br /><br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-76137956419978581952013-08-27T05:40:11.252-07:002013-08-27T05:40:11.252-07:00தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகள் இட்டு பிரியமாய் ...தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகள் இட்டு பிரியமாய் கருத்திட்டமைக்கும் <br /><br />மிக்கநன்றிகள் <br /> kovaikkavi<br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-3804549238789227362013-08-26T17:21:59.708-07:002013-08-26T17:21:59.708-07:00வேர்செய்த குற்றமோ விளையாத மரமாவது
நீர்செய்த குற்றம...வேர்செய்த குற்றமோ விளையாத மரமாவது<br />நீர்செய்த குற்றமோ நிழல் கலங்கிப்போவது<br />ஊர்செய்த குற்றமோ ஒருவர் தினம்சாவது<br />யார்செய்த குற்றமிது இங்கு தினம்நீவாடுவது!..<br /><br />உங்கள் கவிவரிகள் அருமை சகோ!<br /><br />//ஒளிச்சேர்க்கை அற்று<br />உருமாறும் இலையாக<br />விழிச் சேர்க்கை இன்றி<br />வேகிறது என் உணர்வு//<br /><br />மனந்தொட்ட வரிகள்! சிறப்பு!<br /><br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-42334544787948834112013-08-26T14:27:06.840-07:002013-08-26T14:27:06.840-07:00''..ஒளிச்சேர்க்கை அற்று
உருமாறும் இலையாக ...''..ஒளிச்சேர்க்கை அற்று <br />உருமாறும் இலையாக <br />விழிச் சேர்க்கை இன்றி<br />வேகிறது என் உணர்வு...!..''<br /><br />பிடித்த வரிகள் .இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-35466350420277386062013-08-26T13:20:00.321-07:002013-08-26T13:20:00.321-07:00தங்கள் முதல் வருகையை அன்போடு வரவேற்று என் வலையினை ...தங்கள் முதல் வருகையை அன்போடு வரவேற்று என் வலையினை தொடர்ந்தமைக்கும்,அழகிய கருத்திட்டமைக்கும் நன்றிகள் Bagawanjee KA<br /><br />வாழ்கவளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-81356485015914015122013-08-26T13:16:51.512-07:002013-08-26T13:16:51.512-07:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் <br /><br />மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்<br />வாழ்கவளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-55023651251070755342013-08-26T10:06:42.446-07:002013-08-26T10:06:42.446-07:00அவள் மன அலைகள் ஓயட்டும் ...அழகிய பிம்பம் உங்கள் மன...அவள் மன அலைகள் ஓயட்டும் ...அழகிய பிம்பம் உங்கள் மனதினில் தெரிந்திடும் ...Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-77562738154492093042013-08-26T08:32:47.066-07:002013-08-26T08:32:47.066-07:00மார்மீது நட்டவிதை
மனதுக்குள் வேரழித்தால்
யார்ம...மார்மீது நட்டவிதை <br />மனதுக்குள் வேரழித்தால் <br />யார்மீது குற்றம்<br />நானிங்கு சொல்லுவதோ...! //சிறப்பான வரிகள்.வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-51348472632300110342013-08-26T06:49:18.015-07:002013-08-26T06:49:18.015-07:00
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி பி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் <br /><br />மிக்க நன்றி பிரியா<br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-50617687533077524382013-08-26T06:30:51.651-07:002013-08-26T06:30:51.651-07:00மிகவும் அருமை அண்ணா... மிகவும் அருமை அண்ணா... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.com