சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
ஞாயிறு, 21 ஜூன், 2015
மௌனம் கலைத்தவள் ..!
விழிகள் எழுதும் விதியின் சரிதம்
வெற்றி கொண்டது - உன்
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள்
மௌனம் கலைத்தது !
எதுகை மோனை இருந்தும் கவிதை
எழிலை இழந்தது - உன்
புதுமை கொண்ட பதிலின் பின்னே
பூக்கள் படர்ந்தது !
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)