சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Sunday 21 June 2015
மௌனம் கலைத்தவள் ..!
விழிகள் எழுதும் விதியின் சரிதம்
வெற்றி கொண்டது - உன்
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள்
மௌனம் கலைத்தது !
எதுகை மோனை இருந்தும் கவிதை
எழிலை இழந்தது - உன்
புதுமை கொண்ட பதிலின் பின்னே
பூக்கள் படர்ந்தது !
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)