tag:blogger.com,1999:blog-6095758257997188375.post1658260056737603724..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8831241751819535952013-11-18T04:01:59.999-08:002013-11-18T04:01:59.999-08:00மிக்க நன்றி பாண்டியன்
தங்கள் வருகைக்கும் கருத்து...மிக்க நன்றி பாண்டியன் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் <br />வாழ்த்துக்கும் <br /><br />என்றென்றும் நன்றிகள் <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-37054078462337927032013-10-29T09:19:12.883-07:002013-10-29T09:19:12.883-07:00கவிவரிகள் மடை திறந்த வெள்ளமாய் உங்களிடமிருந்து வரு...கவிவரிகள் மடை திறந்த வெள்ளமாய் உங்களிடமிருந்து வருவது கண்டு வியப்பு. நல்வாழ்த்துக்கள். நல்லதொரு கவிதைக்கு நன்றீங்க சகோதரரே..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-18212304368225401682013-07-06T07:12:58.289-07:002013-07-06T07:12:58.289-07:00மிக்க நன்றி கவிஞர்.கி. பாரதிதாசன் அவர்களே தங்கள் வ...மிக்க நன்றி கவிஞர்.கி. பாரதிதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் இனிய கவிதைக்கும் மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-53191163402462210162013-07-04T15:56:53.294-07:002013-07-04T15:56:53.294-07:00
வணக்கம்!
ஈதல் பிடிக்கும்! இசைக்கின்ற
ஊதல் பிடிக்...<br />வணக்கம்!<br /><br />ஈதல் பிடிக்கும்! இசைக்கின்ற<br />ஊதல் பிடிக்கும்! ஊா்பிடிக்கும்!<br />காதல் பேசும் விழிபிடிக்கும்!<br />காற்றில் நீந்த மனம்துடிக்கும்!<br />மோதல் செய்யும் போர்க்களத்தில்<br />முன்னே நிற்கும் மறம்பிடிக்கும்!<br />வேதம் போன்று சீராளன்<br />விளைத்த கவிதை மிகப்பிடிக்கும்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9499998288716538032013-04-29T15:09:13.665-07:002013-04-29T15:09:13.665-07:00மிக்க நன்றி நண்பர் மகேந்திரன்
தங்கள் முதல்வருகையி...மிக்க நன்றி நண்பர் மகேந்திரன்<br /><br />தங்கள் முதல்வருகையினை உளமார வரவேற்கின்றேன் <br /><br />வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11162644276531403172013-04-29T13:25:44.944-07:002013-04-29T13:25:44.944-07:00அழகிய மொழிபேசும் உங்கள்
கவி எனக்கு பிடித்திருக்கி...அழகிய மொழிபேசும் உங்கள் <br />கவி எனக்கு பிடித்திருக்கிறது...<br />வாழ்த்துக்கள்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-53020801649733130892013-04-29T13:18:45.818-07:002013-04-29T13:18:45.818-07:00வாருங்கள் கோவை கவியே வணக்கம்
இங்குநான் எழுதுகின்ற...வாருங்கள் கோவை கவியே வணக்கம்<br /><br />இங்குநான் எழுதுகின்ற இளவரிகள் எல்லாமே<br />எங்கும் காணுகின்ற இயல்பான வார்த்தைகளே<br />பொங்கும் தமிழ் கொண்ட பொக்கிஷம் நீ<br />ஏங்கி நின்றாயோ என்வரிகள் கண்டிங்கே ..!<br /><br />அமிழ்தெம் மொழிபாடி அணைத்துமிக தாலாட்டி <br />அம்மா ஊட்டியதை ஆங்காங்கே சொல்கின்றேன் <br />அரிச்சுவடு போலெழுதி ஆரம்பம் ஆகின்ற<br />அடியேனின் வரிகளுக்கு வாழ்த்துரைத்தீர் வணங்குகிறேன்.....!<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி <br /><br /> <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-18643608044645021472013-04-29T12:45:26.213-07:002013-04-29T12:45:26.213-07:00எங்கிருந்து இப்படி வரிகள்
தங்கு தடையின்றிப்
பொங்க...எங்கிருந்து இப்படி வரிகள் <br />தங்கு தடையின்றிப்<br />பொங்குவது பிடிக்கும்.<br />என்றும் இவை வளர்ந்து <br />ஓங்கட்டும்.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11377370671749237962013-04-29T12:45:22.952-07:002013-04-29T12:45:22.952-07:00எங்கிருந்து இப்படி வரிகள்
தங்கு தடையின்றிப்
பொங்க...எங்கிருந்து இப்படி வரிகள் <br />தங்கு தடையின்றிப்<br />பொங்குவது பிடிக்கும்.<br />என்றும் இவை வளர்ந்து <br />ஓங்கட்டும்.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-80107504553485680432013-04-29T06:15:00.699-07:002013-04-29T06:15:00.699-07:00மிக்க நன்றி ஜீவன்சுப்பு தங்கள் வருகைக்கும் கருத்தி...மிக்க நன்றி ஜீவன்சுப்பு தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் <br /><br />வாழ்கவளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-91315101453358676262013-04-29T05:45:56.409-07:002013-04-29T05:45:56.409-07:00பிடிக்கும் பிடிக்கும்
கவிதை பிடிக்கும்
கவிதை எழு...பிடிக்கும் பிடிக்கும் <br />கவிதை பிடிக்கும் <br />கவிதை எழுதும் <br />கவிஞரையும் பிடிக்கும் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-55416219962525921052013-04-29T04:34:55.143-07:002013-04-29T04:34:55.143-07:00மிக்க நன்றி சகோ ......
நேரமின்மை தாமத்தை உண்டுபண்...மிக்க நன்றி சகோ ......<br /><br />நேரமின்மை தாமத்தை உண்டுபண்ண <br />வாரமொருமுறைதான் வரமுடிகிறது <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் <br />அக்கினிச் சுவடுகள் சென்று கருத்திட்டமைக்கும் <br /><br />மிக்க நன்றிகள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-81758617646544156172013-04-29T04:32:09.465-07:002013-04-29T04:32:09.465-07:00மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
தங்கள் வருகைக்கு...மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் <br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் <br /><br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-31893037806025962822013-04-29T04:21:07.433-07:002013-04-29T04:21:07.433-07:00அது எப்பவுமே இருக்கும் அண்ணா... ;)அது எப்பவுமே இருக்கும் அண்ணா... ;)Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-33041679120356355602013-04-29T00:21:38.337-07:002013-04-29T00:21:38.337-07:00சகோ... இம்முறை அங்கு உம்வரவை காணவில்லையென நாடி வந்...சகோ... இம்முறை அங்கு உம்வரவை காணவில்லையென நாடி வந்தேன்.<br />வந்த இடத்தில் புதியவலைகண்டு ஓடிச்சென்று பார்த்து தடம் பதித்தேன். அருமை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!<br /><br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-218716466414937362013-04-28T08:16:37.187-07:002013-04-28T08:16:37.187-07:00மிகவும் பிடித்து விட்டது கவிதை...
வாழ்த்துக்கள்.....மிகவும் பிடித்து விட்டது கவிதை...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-86228837553059336762013-04-27T12:04:15.722-07:002013-04-27T12:04:15.722-07:00மிக்க நன்றி பிரியா,,,,,
அண்ணாவுக்கு இம்புட்டு சப்...மிக்க நன்றி பிரியா,,,,,<br /><br />அண்ணாவுக்கு இம்புட்டு சப்போர்ட் ஆஆ சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-24665224108952844622013-04-27T05:58:49.840-07:002013-04-27T05:58:49.840-07:00பிடிக்கும் பிடிக்கும் எல்லாம் பிடிக்கும்... என் அண...பிடிக்கும் பிடிக்கும் எல்லாம் பிடிக்கும்... என் அண்ணன் எழுதிய வார்த்தைகள் எல்லாம் Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-25030082376399803222013-04-27T05:36:37.964-07:002013-04-27T05:36:37.964-07:00மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்
தங்கள்வருகைக்கும்...மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் <br /><br /><br />தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும் <br />மிக்க நன்றி <br />வாழ்கவளமுடன் <br /><br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-64528082875675677402013-04-27T05:35:24.109-07:002013-04-27T05:35:24.109-07:00மிக்க நன்றி என் இனிய சகோதரி இளமதியே
மண்ணில் காணு...மிக்க நன்றி என் இனிய சகோதரி இளமதியே <br /><br />மண்ணில் காணும் மகிழ்வைக் கொண்டு <br />மனத்தில் பிடித்ததை எழுதுகிறேன்<br />உன்னில் காணும் அன்பை கண்டு <br />உள்ளம் நிறைய மகிழ்கின்றேன் <br /><br />தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கவிக்கும் <br />மிக்க நன்றி நன்றி<br /><br />வாழ்கவளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-70879067331558016062013-04-27T04:11:51.646-07:002013-04-27T04:11:51.646-07:00உங்களுக்குப் பிடித்த எல்லாமே அருமை.தொடர வாழ்த்துக்...உங்களுக்குப் பிடித்த எல்லாமே அருமை.தொடர வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-44840385803681466802013-04-27T04:10:35.447-07:002013-04-27T04:10:35.447-07:00அழகிய கவிதை சகோதரரே!
மிக இனிமை. ரசித்தேன். அடுக்கு...அழகிய கவிதை சகோதரரே!<br />மிக இனிமை. ரசித்தேன். அடுக்குமொழியில் அள்ளித்தெளித்துவிட்டீர்கள். அருமை.<br />வாழ்த்துக்கள் உறவே!<br /><br />என்றும்பிடிக்கும் எழுதும் அழகு பிடிக்கும்<br />தொன்மைத் தமிழில் தரும் பாக்கள்பிடிக்கும்<br />மின்னலென ஒளிரும் மிகுஅழகு கொழிக்கும்<br />இன்னமும் படைத்திடு இனிய வாழ்த்துக்களுனக்கு!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com