tag:blogger.com,1999:blog-6095758257997188375.post1870531148777187381..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: எப்போதும் உன்னுள்ளே ..!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-51355357676090515582014-12-26T02:01:42.120-08:002014-12-26T02:01:42.120-08:00வணக்கம்!
வண்ணக் கிளியவள் வார்த்த வலிகவிதை
எண்ணம் ...வணக்கம்!<br /><br />வண்ணக் கிளியவள் வார்த்த வலிகவிதை<br />எண்ணம் புகுந்தாடி இன்பூட்டும்! - உண்ணும்<br />மனமுடைந்து நிற்கின்றேன்! சீராளன் வாழ்வு<br />தினமுயர்ந்து காண்க திறம்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9867317409374716962014-12-12T22:21:34.656-08:002014-12-12T22:21:34.656-08:00மனதின் வலிகள் கூட இப்படி அழகிய வரிகளாகுமோ?!!!!! அ...மனதின் வலிகள் கூட இப்படி அழகிய வரிகளாகுமோ?!!!!! அருமை அருமை! மிகவும் ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-91559862913173900232014-12-07T07:27:01.030-08:002014-12-07T07:27:01.030-08:00அய்யா,
தாமத வருகையைப் பொறுத்தாற்றுங்கள்!
கவிதை அரு...அய்யா,<br />தாமத வருகையைப் பொறுத்தாற்றுங்கள்!<br />கவிதை அருமை!<br />துள்ளி வரும் சந்தம்!<br />மனதின் வலிகளைக் காண்போர் அகத்திலும்எதிரொலிக்கச் செய்து விட்டீர்கள்!<br /><br />த ம 5<br /><br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-76473680347334716362014-12-07T04:35:56.545-08:002014-12-07T04:35:56.545-08:00நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-22930057946237332602014-12-04T19:01:49.827-08:002014-12-04T19:01:49.827-08:00அழியாத நினைவுகள்உனை அழவைத்ததோ
தெளியாமல் த...அழியாத நினைவுகள்உனை அழவைத்ததோ<br /><br /> தெளியாமல் தினமும்நீ தடுமாறவோ <br /><br />விளையாடும் விதியோடு போராட்டமோ <br /><br /> வளைத்தாலும் வளையாது சதிராடுமோ <br /><br />வலிதந்த வாழ்வை சலியாது விரும்பி<br /><br /> வலுவாக கேட்கின்ற மனம்என்ன மனமோ <br /><br />பலியாகும் உன்வாழ்வை பகடையாய் நகர்த்துகின்ற<br /><br /> பண்பென்ன பண்போ புரியாத புதிரே<br /><br />நிலையான இச்சோகம் நீங்காது போமோ <br /><br /> கலைந்தங்கு களிப்புகள் கலவாமல் போமோ<br /><br />குலையாத இம்மாயம் விலை போகவில்லை <br /><br /> வலைவீசிப் பிடிக்கின்ற இவ்வாழ்வு சோகம் <br /><br />வேதனை மிகுந்த வரிகளே யானாலும் ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் சொல்லாடலை கண்டு வியந்தேன். <br />வேரோடு அழியட்டும் வேதனைகள். இனிமையாக நகரட்டும் இனிவரும் நாட்கள். என்று வாழ்த்துகிறேன்...! <br /><br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-55190841439615761812014-12-04T05:12:42.100-08:002014-12-04T05:12:42.100-08:00திக்கெட்டும் என்கவிகள் தேன்சுவை காணவைக்கும்
வாக்க...திக்கெட்டும் என்கவிகள் தேன்சுவை காணவைக்கும் <br />வாக்கோடு தந்திட்ட வாழ்த்து !<br /><br />மிக்க அன்றி கரந்தை நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-6292730186141073422014-12-04T05:03:52.738-08:002014-12-04T05:03:52.738-08:00தினம்தோறும் ஆற்றல் திளைத்தோங்க என்னில்
மனம்கொண்டு...தினம்தோறும் ஆற்றல் திளைத்தோங்க என்னில் <br />மனம்கொண்டு வாழ்த்தும் உறவே - கனம்கொண்ட <br />நெஞ்சத்து காயங்கள் நீங்குமோ ! நீங்காதே <br />வஞ்சியவள் தந்த வலி !<br /><br />மிக்க அன்றி சகோ இளமதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-40634753898835354232014-12-01T17:54:12.806-08:002014-12-01T17:54:12.806-08:00தம4தம4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-64260653285006301402014-12-01T17:53:32.022-08:002014-12-01T17:53:32.022-08:00அருமை கவி
நண்பரே அருமை கவி<br />நண்பரே கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-7371033473547493772014-12-01T13:45:34.089-08:002014-12-01T13:45:34.089-08:00வணக்கம் சீராளன்!
வலிதனைக் காட்சியாக வார்த்த கவியா...வணக்கம் சீராளன்!<br /><br />வலிதனைக் காட்சியாக வார்த்த கவியால்<br />நலிவுற்றேன் நானும் நலிந்து! - எளிதல்ல<br />ஊற்றெனக் கண்டேன் உருவான சீர்களை<br />போற்றுமுமைப் பாரே புகழ்ந்து!<br /><br />வலிகளை வார்தைகளாக எத்தனை இலாவகமாகக்<br />கவிதையாய் யாத்துள்ளீர்கள்!..<br />உங்கள் திறமை கண்டு வியக்கின்றேன்!..<br /><br />வாழ்த்துக்கள் சகோ!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-71646623615396872222014-12-01T05:38:35.329-08:002014-12-01T05:38:35.329-08:00
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்...<br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-4282723347530989332014-12-01T05:22:07.499-08:002014-12-01T05:22:07.499-08:00//குருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்
கொண...//குருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்<br />கொண்டாடும் இளமைக்குள் மோகம் - தீயின் <br />அருகுள்ள செடிபோல அரும்போடு சருகாகும் <br />அழகுன்னை மறந்தால்'என் தேகம் !//எப்பொழுதும் போல் அத்தனையும் அருமை அண்ணா.....Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.com