tag:blogger.com,1999:blog-6095758257997188375.post6717725893788917752..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: எனக்கான உன் காதல்...!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-46377787389749811362013-08-07T05:56:46.765-07:002013-08-07T05:56:46.765-07:00மிக்க நன்றி அம்பாள் அடியாள் தங்கள் வருகையே எனக்கு ...மிக்க நன்றி அம்பாள் அடியாள் தங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சியானதுதான் வலைச்சரத்தில் ஏற்க்கனவே என்னை அறிமுகம் செய்து இருக்கின்றார்கள் <br /><br />மிக்க நன்றி <br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8600699172085083802013-07-27T01:55:05.488-07:002013-07-27T01:55:05.488-07:00இந்தத் தளத்தினை அறிமுகம் செய்துவைக்கத் தவறி விட்டே...இந்தத் தளத்தினை அறிமுகம் செய்துவைக்கத் தவறி விட்டேனே .<br />மன்னிக்கவும் சகோதரா .என் பணி முடிவதற்குள் வலைச்சரத்தில் <br />அறிமுகம் செய்து வைக்கின்றேன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-37292478900406771622013-07-14T01:34:52.307-07:002013-07-14T01:34:52.307-07:00வணக்கம் கவிஞரே
கவியினிலே கனிந்தவரே
கருத்திட்டீர்...வணக்கம் கவிஞரே <br /><br />கவியினிலே கனிந்தவரே<br />கருத்திட்டீர் மகிழ்கின்றேன்<br />காற்றும் உன் பேர்சுமக்க <br />காதலிக்கும் தமிளுன்னை...!<br /><br />தங்கள் வருகையும் இனிய கவி வாழ்த்தும் என்னை மகிழ்வுற வைக்கின்றன <br /><br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br /><br /><br /><br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-58049285487076484512013-07-13T16:44:08.053-07:002013-07-13T16:44:08.053-07:00
வணக்கம்!
ஏன்இந்த வாழ்வென எண்ணி அழும்பொழுது
தேன்ஈ...<br />வணக்கம்!<br /><br />ஏன்இந்த வாழ்வென எண்ணி அழும்பொழுது<br />தேன்ஈந்த தேவதை கண்ணசைத்தாள்! - வான்ஈந்த<br />நன்மழையில் உள்ளம் நனைந்திட்டாய்! நற்றமிழாம்<br />பொன்மழையில் உள்ளம் பொலிந்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-32797350308211160162013-07-13T06:53:28.708-07:002013-07-13T06:53:28.708-07:00தங்கள் வருகையும் பாராட்டும் மனமகிழ்வைத்தருகின்றன ...தங்கள் வருகையும் பாராட்டும் மனமகிழ்வைத்தருகின்றன மிக்க நன்றி <br /><br />கவியாழி கண்ணதாசன்<br /><br />வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-39181211773602892422013-07-13T06:51:12.904-07:002013-07-13T06:51:12.904-07:00மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகைய...மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிகமகிழ்கிறேன் <br /><br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-85592812831493799012013-07-13T06:06:51.024-07:002013-07-13T06:06:51.024-07:00அருமைப்பாராட்டுக்கள்அருமைப்பாராட்டுக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-58584704309635869932013-07-13T05:10:25.057-07:002013-07-13T05:10:25.057-07:00அன்பு கலசத்தில் அள்ளித்தந்த வரிகள் ரசிக்க வைத்தன.....அன்பு கலசத்தில் அள்ளித்தந்த வரிகள் ரசிக்க வைத்தன... பாராட்டுக்கள்...<br /><br />அறிமுக இரு தளங்களும் புதியவை... நன்றி... தொடர்க... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-61879348430745053492013-07-13T04:51:00.805-07:002013-07-13T04:51:00.805-07:00மிக்க நன்றி ப்ரியா....என் முதல் ரசிகன் என்னிதயம் அ...மிக்க நன்றி ப்ரியா....என் முதல் ரசிகன் என்னிதயம் அதனால்தான் இவ்வாறெல்லாம் எழுதுகின்றேன்<br /><br />தங்கள்வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி மா <br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-27451306264390332482013-07-13T04:36:27.373-07:002013-07-13T04:36:27.373-07:00மிக்க நன்றி தனிமரம் தங்கள் வருகையும் வாழ்த்தும் என...மிக்க நன்றி தனிமரம் தங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை மீண்டும் மீண்டும் எழுத தோன்றவைக்கும் <br /><br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-58990978357750862652013-07-13T04:24:04.786-07:002013-07-13T04:24:04.786-07:00கவிதை வரிகள் அனைத்தும் அறிமுகம் அண்ணா... அறிமுகம் ...கவிதை வரிகள் அனைத்தும் அறிமுகம் அண்ணா... அறிமுகம் சூப்பர்... வரிகளில குறிப்பாக <br />//காற்றின் சுகந்தத்தில்<br />காலைப்பூ மலர்வதுபோல்<br />காய்ந்த உயிர் மகிழ்ந்திருக்க<br />காமமற்ற காதல் தந்தாய்...!//<br /><br />இந்த வரிகள் மிகவும் அருமை Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-12009839765267213742013-07-13T04:13:41.778-07:002013-07-13T04:13:41.778-07:00அழகான கவிதை அதுக்கேற்ற காட்சிப்படம் ரசித்தேன்.வலை ...அழகான கவிதை அதுக்கேற்ற காட்சிப்படம் ரசித்தேன்.வலை அறிமுகத்துக்கு நன்றி சகோ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-47375201028379857612013-07-13T03:44:57.953-07:002013-07-13T03:44:57.953-07:00மிக்க நன்றி Ambal adiyal தங்கள் முதல் கருத்தும் வ...மிக்க நன்றி Ambal adiyal தங்கள் முதல் கருத்தும் வாழ்த்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன <br /><br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-68541746810553716892013-07-13T03:40:43.715-07:002013-07-13T03:40:43.715-07:00கவிதை மட்டும் அல்ல .உங்கள் தளத்தின் அழகு இதயத்தைக்...கவிதை மட்டும் அல்ல .உங்கள் தளத்தின் அழகு இதயத்தைக் <br />கொள்ளையடித்துச் சென்றது !! வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com