tag:blogger.com,1999:blog-6095758257997188375.post7920193853943479765..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: நெஞ்சோடு பேசும் நினைவுகள் !சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-10613040166512434582014-07-04T11:18:55.857-07:002014-07-04T11:18:55.857-07:00வணக்கம் ஜம்புலிங்கம் ஐயா !
தங்கள் வருகைக்கும் கரு...வணக்கம் ஜம்புலிங்கம் ஐயா !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கண்டிப்பாக வருகிறேன் தங்கள் வலைக்கு <br /><br />வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-68276506172296625262014-06-29T06:16:31.620-07:002014-06-29T06:16:31.620-07:00நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அ...நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். கவிதையை ரசித்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். <br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-48279273435064028992014-06-21T06:25:58.508-07:002014-06-21T06:25:58.508-07:00வணக்கம் அதிரா !
அலட்டல்கள் இன்றி அழகாய் கருத்திடு...வணக்கம் அதிரா !<br />அலட்டல்கள் இன்றி அழகாய் கருத்திடுகின்றீர்கள் ஆச்சரியம் கொள்கிறேன்...அதிலும் மியாவ் இல்லாத கருத்தில் ஏதோ வெறுமை ! <br /><br />மிக்க நன்றி அதிரா தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் <br />வாழ்க வளமுடன் <br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-33345382045367588922014-06-21T06:18:58.161-07:002014-06-21T06:18:58.161-07:00வணக்கம் இளமதி அக்கா நலமா....!
தங்கள் வரவுக்கும் க...வணக்கம் இளமதி அக்கா நலமா....! <br />தங்கள் வரவுக்கும் கருத்து கவிக்கும் மிக்க நன்றி <br />வாழ்க வளமுடன் !<br /><br />ஆமா என்னையும் கொழுவி விட்டாச்சா ரொம்ப சந்தோசம் ஹா ஹா ஹா ....! எதுக்கு இந்த கொலைவெறி !<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-83676362508802524342014-06-21T06:06:56.058-07:002014-06-21T06:06:56.058-07:00ஏற்கனவே அங்கு படிச்சிட்டேன் சீராளன்.. இருப்பினும் ...ஏற்கனவே அங்கு படிச்சிட்டேன் சீராளன்.. இருப்பினும் மீண்டும் படிக்க அலுக்கவில்லை, அருமையாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-7030257696678057872014-06-20T21:31:13.677-07:002014-06-20T21:31:13.677-07:00இனிய வணக்கம் சகோ!
உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு ...இனிய வணக்கம் சகோ!<br /><br />உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்! <br />வருகை தாருங்கள்! மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-35523839513834458522014-06-19T09:49:44.447-07:002014-06-19T09:49:44.447-07:00வணக்கம் சகோதரா!
கண்ணுக்குள் கொண்ட காட்சி மறைந்தால...வணக்கம் சகோதரா!<br /><br />கண்ணுக்குள் கொண்ட காட்சி மறைந்தாலும்<br />பெண்ணோடு தான்கொண்ட பிணைப்பது மாறாதே!<br />மண்ணுக்குள்ளே வேர் மறைந்தே கிடப்பதுபோல<br />உன்னுள் உறைந்தவைகள் உரைத்த கவியருமை!<br /><br />கொட்டிக் குவித்த வார்த்தைகள் நெஞ்சைத்<br />தட்டிக் கொண்டு போனதடா...<br /><br />மிக மிக அருமை! மேலும் வார்த்தைகள் இல்லை அதிகம் என்னிடம்...<br /><br />வாழ்த்துக்கள் சகோ!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-47482691050717075132014-06-19T02:58:21.193-07:002014-06-19T02:58:21.193-07:00வணக்கம் சகோ ஊமைக்கனவுகள் !
காதல் என்றால் இப்படித்...வணக்கம் சகோ ஊமைக்கனவுகள் !<br /><br />காதல் என்றால் இப்படித்தானோ !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் <br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-87322292292191051142014-06-19T02:57:32.544-07:002014-06-19T02:57:32.544-07:00வணக்கம் ஜீவலிங்கம் !
தங்கள் வருகைக்கும் கருத்துக்...வணக்கம் ஜீவலிங்கம் !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கண்டிப்பாக தங்கள் தளத்தையும் பார்க்கிறேன் <br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-36732219186684512042014-06-19T02:56:38.791-07:002014-06-19T02:56:38.791-07:00வணக்கம் சகோ இனியா !
தங்கள் வருகைக்கும் கருத்துக்க...வணக்கம் சகோ இனியா !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் <br />எல்லாம் அவன் செயல் !<br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-43282950329406065342014-06-19T02:55:39.200-07:002014-06-19T02:55:39.200-07:00வணக்கம் ப்ரியா !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வணக்கம் ப்ரியா !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மா <br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-2765699061676077372014-06-19T02:55:12.519-07:002014-06-19T02:55:12.519-07:00வணக்கம் சீனி !
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ம...வணக்கம் சீனி !<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் <br /><br />வாழ்க வளமுடன்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-40752763687323110362014-06-19T02:54:40.363-07:002014-06-19T02:54:40.363-07:00வணக்கம் பாண்டியன் !
வார்த்தைகளை தேடவில்லை
வாக்கி...வணக்கம் பாண்டியன் !<br /><br />வார்த்தைகளை தேடவில்லை <br />வாக்கிலே வருகின்றது எழுதினேன் <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் <br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-20563297080377978662014-06-19T02:52:47.862-07:002014-06-19T02:52:47.862-07:00வணக்கம் அம்பாள் அடியாள் !
தங்கள் வருகைக்கும் வாழ்...வணக்கம் அம்பாள் அடியாள் !<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி <br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-88248257880257393002014-06-19T02:51:44.764-07:002014-06-19T02:51:44.764-07:00வணக்கம் ரூபன்..!
தங்கள் முதல் வருகைக்கும் வாக்கள...வணக்கம் ரூபன்..! <br /><br />தங்கள் முதல் வருகைக்கும் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றிகள் <br /><br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-34203976674543187212014-06-17T09:06:29.331-07:002014-06-17T09:06:29.331-07:00அன்புச் சீராள!
உங்களின்
சொற்களின் சிலம்பாட்டத்தில...அன்புச் சீராள!<br />உங்களின் <br />சொற்களின் சிலம்பாட்டத்தில் தோற்றுப் போகிறாள் அவள்!<br />வென்ற வெட்கத்தில் முகம் சிவக்கிறது காதல்!<br />பதிவினுக்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-78244954451131932152014-06-16T21:54:01.287-07:002014-06-16T21:54:01.287-07:00"உள்ளிருக்கும் ஆன்மாவின் உயிரணுவில் துளியெடுத..."உள்ளிருக்கும் ஆன்மாவின் உயிரணுவில் துளியெடுத்து<br />பள்ளியறைக் கனவுகளின் பவ்வியத்தில் மடலெடுத்து <br />வெள்ளிநிலா வெளிச்சத்தில் விரகத்தின் அணையுடைத்து<br />அள்ளியின்பக் கவியெழுத ஆருயிரே நீ..வேண்டும்..!" என்ற அடிகளில் <br />உங்கள் கவிதையின் மூச்சுத் தெரிகிறது!<br />சிறந்த கவிதை!<br /><br />எனது புதிய பதிவுகளைப் பார்வையிட<br />visit: http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9455923329995084572014-06-16T20:22:09.944-07:002014-06-16T20:22:09.944-07:00எண்ணரிய ஏக்கங்கள் ஏகாந்தம் எரித்தாலும்
நுண்ணறிவு இ...எண்ணரிய ஏக்கங்கள் ஏகாந்தம் எரித்தாலும்<br />நுண்ணறிவு இழையெல்லாம் நோயுற்று அரித்தாலும்<br />விண்ணுதிரும் பூமழையும் வெப்பங்கள் சொரிந்தாலும்<br />கண்ணுக்குள் நீதந்த கனவென்றும் அழியாதே !<br />அருமை அருமை சீராளா!<br />தரும் ஒவ்வொரு வரிகளும் வியப்பையே தந்தாலும் வேதனையையும் மிக செய்கிறது.<br /><br />கண்ணுக்குள் நீ வைத்த கனவு அழியாமல் நீறாகி போகட்டும் உன் ஆறாத துயரம். <br />நன்றி ! வாழ்க நலமுடன்...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-27472815095858659912014-06-16T19:51:40.519-07:002014-06-16T19:51:40.519-07:00அண்ணா அருமை அருமை அருமை... அவ்வளவே சொல்ல....அண்ணா அருமை அருமை அருமை... அவ்வளவே சொல்ல....Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-35707794381228814702014-06-16T12:06:05.057-07:002014-06-16T12:06:05.057-07:00அருமை அருமை.
சகோ..அருமை அருமை.<br />சகோ..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-59358742656434755442014-06-16T06:21:59.577-07:002014-06-16T06:21:59.577-07:00வணக்கம் சகோதரர்
ஆழமான உணர்வால் பூத்த அழகிய கவிதைகள...வணக்கம் சகோதரர்<br />ஆழமான உணர்வால் பூத்த அழகிய கவிதைகள். வார்த்தைகளை எப்படி தான் பிடிக்கிறீர்களோ என்று யோசித்து வியக்கிறேன் அவள் வருவாள் எனும் நம்பிக்கையோடு. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-13949072853030462902014-06-16T05:59:57.680-07:002014-06-16T05:59:57.680-07:00அன்பெனும் இன்ப ஊற்று
அகத்திலே பெருக்கெடுக்க
சிந்...அன்பெனும் இன்ப ஊற்று <br />அகத்திலே பெருக்கெடுக்க <br />சிந்தையைக் கவர்ந்திழுக்கும் நற் <br />சீரடி வகுத்தான் அன்பன் <br />விந்தையாம் வாழ்வியலை <br />விரும்பியே படிக்க நாமும் !!...<br /><br />அருமை !அருமை ! அருமை சகோதரா வாழ்த்துக்கள் தேன்சிந்தும் கவிதை வரிகளால் திசை எட்டிலும் புகழே ஓங்குக ...!!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-26687865965012359382014-06-16T05:50:46.926-07:002014-06-16T05:50:46.926-07:00வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்...வணக்கம்<br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-56491021775582300962014-06-16T05:48:37.998-07:002014-06-16T05:48:37.998-07:00வணக்கம்
நெஞ்சை அள்ளிச்செல்லும் கவிதை ஒவ்வொரு வரிக...வணக்கம்<br /><br />நெஞ்சை அள்ளிச்செல்லும் கவிதை ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது. காதல் உணர்வுகள் சிந்து பாடுகிறது...வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com