சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Thursday, 12 July 2012
நிஜமாய்....!
நீ..
போகும் பாதை எங்கும்
பூங்காவனம்தான்
அங்கே புதைக்கப்பட்டது
என் காதல் என்பதால்...!
ப்ரியமுடன் சீராளன்
Wednesday, 11 July 2012
கடைசியாய் நீபார்த்த அதே கண்ணீருடன்.....!
நிலவை தொலைத்தவானில்
விடிவெள்ளியே வெளிச்சமாய்
கண்களை தொலைத்த காதலில்
இதயமே கண்ணீராய்....!
Read more »
என் சிப்பிக்குள் முத்தாய் நீ !
வர்ணக் கலவைகளாய்
வந்துபோகும் வானவில்லே.என்
முற்றத்து மல்லிகைக்கு
முழுநிலவை ஏன் மறைத்தாய்....!
Read more »
இது கதையல்ல ...!
இது கதையல்ல........
கனவுகளின் கருவறையில்
இன்னும் பிரசவிக்கப்படாத
நினைவுகளின் சலனம்.....!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)