சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday 9 February 2013
ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!
அன்றுமட்டும்
உன்
வண்ணவிழி பேசும்
வார்த்தைகள் குளிரவில்லை
எண்ணமொழி பேசும்
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!
Read more »
Thursday 7 February 2013
காதல் விடும் கண்ணீர் ..!
வாழ்வின்
ஒவ்வொரு நொடிகளும்
ஏதோ ஒன்றுக்கான
ஏமாற்றங்களை சுமந்தபடி...!
Read more »
Sunday 3 February 2013
என்னவள் திருமணத்தில் ...!
தேன்துளி கலந்த தென்றல்
தேவதைமேல் வீசிவர
வான்வெளி பனிபொழிந்து
வாசலிலே கோலமிடும் ..!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)