சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 13 August 2012

திருப்பிவிடு இதயத்தை...!

சொல்லக்கூடிய  
வார்த்தைகளுக்குள்
என் சோகம் 
எழுதப்படவில்லை
எழுதியதெல்லாம் 
உன்னைப்பற்றி என்பதால்
அழுகைகூட ஆனந்தமாகிறது...!