சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday, 1 December 2012
புதிரானவள்......!
நிறம் பிரித்த வானவில்லின்
நிழல் படிந்த மேகத்தில்
நீ சாய்ந்த பொழுதுகளில்
நித்திரைகள் சுவர்க்கமடி...!
Read more »
Monday, 12 November 2012
வேற்றுக்கிரகம் எல்லாம் வெவ்வேறு கிரகணங்கள்....!
மொட்டுக்கனி ஈனும்
சொட்டுத் தேன் துளிகள்
உன்
பட்டுக் கன்னத்தில்
தினம் எழுதும்
மோகனங்கள்
தித்திக்கும் என் வாழ்வில் ...!
Read more »
Monday, 5 November 2012
இன்னொரு யுகம் வேண்டுகிறேன் ..!
ஒரு போதும் விடியாத
உலகத்தில் பிறந்ததுபோல்
வாழ்வில் ராத்திரிகள் மட்டும்
விடியலுக்காய் ஏங்கியவாறே ....!
Read more »
Thursday, 1 November 2012
மாற்றுவழி தேடுகின்றேன்...!
இறந்த பின்பும் இதயம் திருட
இரக்கம் எங்கே இறங்கியதோ
பிறக்கமுன்னே அறிந்து கொள்ள
உறக்கம் கொண்டேன் சாபமோ.....!
Read more »
Saturday, 20 October 2012
பிரியாவிடை ...!
எதிரும்,புதிருமாய் பேசுகிறாய்
மௌனமாய் கேட்க்கிறேன்
நீ அறிவாளி என்றோ
நான் மடையனோ என்று அல்ல...!
Read more »
ஏழைக்கவி...!
என்னோடு முடிந்துபோகும்
எனக்கான தேவைகளுக்குள்
எந்நாளும் தேடல்கள்
இருப்பதும் இல்லாததுமாய்...!
Read more »
மழைக்கால கனவுகள்..!
மழைக்கால
குடைக்குள்ளே
பனித்துளிகள் மின்மினுக்க
இதழோர நடுக்கத்தில்
என்னவளின் வீதி உலா...!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)