சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Monday, 2 September 2013
உயிர் நழுவும் ஓசை...!
சிற்றிதழின் சில்மிசங்கள்
முத்தத்தை நேசிக்க
பற்றிவிடும் கரங்களுக்குள்
ஒற்றைவரி கடிதம்
மூச்சில் எழுதி
மூடியது நம் நினைவால் !
Read more »
Thursday, 29 August 2013
தேவதையின் கீர்த்தனைகள்..!
கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்
தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்
ஒரு யுகத்தின் உன்னதத்தை
உன் ஓரசைவே பேசும்
Read more »
Monday, 26 August 2013
யார்மீது குற்றம் சொல்லுவதோ...!
எண்ணத்தின் தேக்கம்
எனக்குள்ளே தேடுகின்ற
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!
Read more »
Thursday, 8 August 2013
நிலாக் காதலன்...!
காதலித்த நாள் தொடக்கம்
கருமை உன்னில் கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி நீதானோ...!
Read more »
Saturday, 13 July 2013
எனக்கான உன் காதல்...!
எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!
Read more »
Friday, 12 July 2013
இருப்பாயா என் தேவதையாய்...!
ஒரு சொல்
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால்
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!
Read more »
Monday, 27 May 2013
எப்போதும் உன்னருகில்..!
கோபப்படும்
உன் மூச்சைக் கூட
குளிர்மையாக்கி என்னில்
கொட்டிச் செல்வதால்
உன்னைவிட என்னை
ரசிக்கத்தெரிந்தவள் தென்றல்தான் ....!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)