சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 28 June 2012

ஏன் கண்மூடிச் செல்கின்றாய்...?

நேற்று முளைத்த காளானும்
உனக்காய் குடைவிரிக்கும்
ஒருதடவை நீயும் 
ஒதுங்கி நிற்க...!
உனக்கேனோ முடியவில்லை...ஓ
காளானுக்கடியில்
கண்ணீர் விடுவது -என்
கல்லறை என்பதாலோ
கண்மூடிச்செல்கின்றாய்...!




ப்ரியமுடன் சீராளன் 




No comments: