சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 29 June 2012

விழி திறந்து அழுகின்றேன்...!



விழி திறந்து 
அழுகின்றேன்
வெட்கத்தில் அல்ல...
இமைகளாய் இருக்கும் நீ
நனைந்திடுவாய் என்பதற்காய்...

..............seer..............

No comments: