சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 27 June 2012

காதல்..!



காதல் என்பது வாழ்க்கையல்ல
அது ஒரு வசந்த காலம்
வாழ்ந்து வந்த
வாழ்க்கையை கூட 
மறந்து போகலாம்
ஆனால்.........!
வந்து போன காதலை
என்றுமே மறக்க முடியாது
ஏனெனில்........!
காதல் என்பது வாழ்க்கையல்ல...!



            ப்ரியமுடன் சீராளன் 

No comments: