சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 27 June 2012

நிஜமெனில் ...!



மரணத்தின் பின் 
பேர் சொல்லும்
வாழ்க்கையை -நீ
வாழ்ந்தாலும் .......
பிரிவின் பின்னும் 
நேசிக்கும் காதலை
சுமந்து பார் ........
இதயம் உள்ள ஜீவன்
பிறக்கும் வரைக்கும்
உன் பேர் சொல்லும்.......!



priyamudan seeralan 

No comments: