சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Monday, 20 May 2013
உயிரின் இதழ் நீ ..!
சொந்தத்தின் பந்தத்தில்
வந்துதித்த வளர்பிறை நீ
தந்தை வழி உறவென்று
தள்ளி நின்றாய் தாய்மடியில்...!
Read more »
Friday, 17 May 2013
உனக்கென இருப்பேன்...!
சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட
சித்திரம் ஒன்று
சிதைந்தது நெஞ்சில்..!
Read more »
Thursday, 9 May 2013
உயிர்த்துளிகள் ..!
உயிர்த்துளி
உன் கடைசித் துளி
கண்ணீரோடு
எரிக்கப்பட்டதால்
என் சாம்பல்கள் எல்லாம்
சந்தணவாசம்......!
Read more »
Saturday, 27 April 2013
எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!
சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்
காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்
காலை வாரா கண்ணியம்பிடிக்கும்
நேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்
நெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்
Read more »
Sunday, 21 April 2013
என் யன்னலின் வெளியே....!
ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
என் யன்னலின் வெளியே....!
Read more »
Wednesday, 10 April 2013
கனாக் கண்டேன் ..!
தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல்
நேசித்த நிலவின் மடியில்
வாசித்த வாழ்க்கையிது ..!
Read more »
Saturday, 6 April 2013
உனை தேடும் உயிர்மூச்சு
சிப்பிக்குள் முத்தாய்
சிந்தனைக்குள் வந்தவளே
முத்தத்தில் வித்திட்ட
முதல் காதல் சொர்க்கமடி...!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)