சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Tuesday 3 November 2015
கவிதையவள் கவிஞனிவன் !
வண்டமிழ் வதனம் காட்ட
வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
சுயநினை விழந்து போனேன்!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)