சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
செவ்வாய், 3 நவம்பர், 2015
கவிதையவள் கவிஞனிவன் !
வண்டமிழ் வதனம் காட்ட
வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
சுயநினை விழந்து போனேன்!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)