சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Tuesday 25 September 2012
தலையணைகள் சுடுகிறது...!
ஏங்கித் தவித்திங்கே
எந்நாளும் அழுகின்றேன்-தினம்
தாங்கிக் கொள்கின்ற
தலையணைகள் சுடுகிறது...!
Read more »
Monday 24 September 2012
ஒரு காதலின் சாட்சியங்கள்..!
அன்றும்
வழமைபோல்
ஆலய தரிசனம்
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
வீணாக்கிய நேரங்கள்
காற்றோடு இன்றும்
காந்த படிமங்களாய்...!
Read more »
காதலை விட அது சுகமானது...!
இயற்கையின் மறுபக்கத்தில்
எனக்கும் இடம் கொடுங்கள்
சுவாசங்கள் இல்லாமல் வாழ்கிறேன்
காதலைவிட அது சுகமானது....!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)