சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வியாழன், 26 ஜூலை, 2012
மண்ணிலும் மலர்வேன்.....!
இதயச்சிதைவின் எச்சங்கள்
என்றும் காதலின் மிச்சங்கள்
விழிகள் சொன்ன சாட்சியங்கள்
விளைந்திடவில்லை உன்னுதட்டில்...!
மேலும் படிக்க »
ப்ரியமுடன் சுமக்கின்றேன்
மேகத்தின் விழியொடுங்கி
விதைக்கின்ற மழைநீரில்
மேனி நனைத்து நிற்க
விழிநீரேன் சுடுகிறது....?
மேலும் படிக்க »
புதன், 25 ஜூலை, 2012
எப்படி முடியும் ...!
நொடிக்கொரு முறை விடியும்
என் இரவுகளுக்குள்...
தூங்காமல் நானும்...
ஏங்காமல் நீயும்....
எதிரும் ,புதிருமாய்
ஏமாற்றங்கள் எமக்குள்ளே......!
மேலும் படிக்க »
என்னவள் நீ
எரிகின்ற என்னிதயத்தில்
எரியாத உன்நினைவு
எப்போதும் இதமாக
எனக்குள்ளே உயிர் வாழும்
ப்ரியமுடன் சீராளன்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)