சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
திருப்பிவிடு இதயத்தை...!
சொல்லக்கூடிய
வார்த்தைகளுக்குள்
என் சோகம்
எழுதப்படவில்லை
எழுதியதெல்லாம்
உன்னைப்பற்றி என்பதால்
அழுகைகூட ஆனந்தமாகிறது...!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)