சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
செவ்வாய், 30 டிசம்பர், 2014
புலர்ந்திடு புத்தாண்டே !
வந்திடும் ஆண்டின் தொடக்கம்
வலியெலாம் மறைய மீண்டும்
தந்துநல் ஆட்சி முறைமை
தரணியும் மகிழ வேண்டும்
எந்தையும் தாயும் வாழ்ந்த
எழில்மிகு ஈழத் தீவில்
சிந்தனை செல்வம் அமைதி
சிறப்புற சேர வேண்டும் !
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)