சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வியாழன், 29 ஆகஸ்ட், 2013
தேவதையின் கீர்த்தனைகள்..!
கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்
தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்
ஒரு யுகத்தின் உன்னதத்தை
உன் ஓரசைவே பேசும்
மேலும் படிக்க »
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
யார்மீது குற்றம் சொல்லுவதோ...!
எண்ணத்தின் தேக்கம்
எனக்குள்ளே தேடுகின்ற
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)