சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016
காலமே கவிதை நண்பா !
வானமே எல்லை கொண்ட
வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
மறந்திட முடியார் வாழ்வில்
கானமே தனிமை போக்கும்
காய்ந்துயிர் வேகும் தன்னுள்
ஊனமே அடைந்தும் எண்ணார்
உலகிது மாயம் என்றே !
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)