சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வியாழன், 25 செப்டம்பர், 2014
கவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதி
அன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும்
முன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும்
வள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா
அள்ளித் தரும்பாவில் ஆடு!
ஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்
சூடும் கவிகள் சுவையூற்றே! - நாடுவக்கும்
பொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்!
கன்னித் தமிழ்பேசும் காற்று!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)