சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
செவ்வாய், 13 செப்டம்பர், 2016
விருத்தப் பா ,என் விருப்புப் பா !
நீரடித் துழுத மண்ணில்
நிறைவள மேகி மீண்டும்
வேரடி முளைத்தல் போலும்
விளமுடன் தேமா காயும்
சீரடிச் சிறப்பை மேவிச்
செப்பிடும் விருத்தப் பாவில்
தாரடி கொத்தைப் போன்று
தழைத்திடும் எதுகை மோனை!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)