சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
புதன், 20 நவம்பர், 2013
மூச்சினால் முத்தமிட்டவள் ..!
]
உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்
பயிரிளம் வேரில் எல்லாம்
பைந்தமிழ் பாக்கள் பூக்கும்
குயிலினை மிஞ்சும் குரலில்
குழவியாய் பேசும் எழிலில்
பயின்றிட வாழ்வும் இனிக்கும்
பாவையுன் பார்வை வரைக்கும்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)