சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வியாழன், 13 டிசம்பர், 2012
நிஜமில்லா நிஜங்கள்! ..!
சினைமுட்டை சிதைந்தன்று
செத்திருந்தால்
கருவறையில்
என்னை நான் தேடுகின்ற
வினை வாழ்வு அகன்றிருக்கும்...!
மேலும் படிக்க »
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
தூக்கத்தில் சில துயரங்கள் ...!
ரகசியமான சில்மிசங்களுக்குள்
முன்னும் பின்னுமாய்
வேர் விட்டுக்கொண்டிருந்தன
மூச்சின் நிழல்கள்...!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)