சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
சனி, 9 பிப்ரவரி, 2013
ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!
அன்றுமட்டும்
உன்
வண்ணவிழி பேசும்
வார்த்தைகள் குளிரவில்லை
எண்ணமொழி பேசும்
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!
மேலும் படிக்க »
வியாழன், 7 பிப்ரவரி, 2013
காதல் விடும் கண்ணீர் ..!
வாழ்வின்
ஒவ்வொரு நொடிகளும்
ஏதோ ஒன்றுக்கான
ஏமாற்றங்களை சுமந்தபடி...!
மேலும் படிக்க »
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
என்னவள் திருமணத்தில் ...!
தேன்துளி கலந்த தென்றல்
தேவதைமேல் வீசிவர
வான்வெளி பனிபொழிந்து
வாசலிலே கோலமிடும் ..!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)