சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 13 September 2012

கற்கமுன் பிறந்ததனால் ..!



காற்றுபடாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே -நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க....!

Monday 10 September 2012

காதலின் கடைசி நாள்...!



இளமையின்  இரத்தக்கசிவு
இன்று தொடக்கம் 
இதயத்தில் இறங்கிவிடும் ..!