சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
வியாழன், 12 ஜூலை, 2012
நிஜமாய்....!
நீ..
போகும் பாதை எங்கும்
பூங்காவனம்தான்
அங்கே புதைக்கப்பட்டது
என் காதல் என்பதால்...!
ப்ரியமுடன் சீராளன்
புதன், 11 ஜூலை, 2012
கடைசியாய் நீபார்த்த அதே கண்ணீருடன்.....!
நிலவை தொலைத்தவானில்
விடிவெள்ளியே வெளிச்சமாய்
கண்களை தொலைத்த காதலில்
இதயமே கண்ணீராய்....!
மேலும் படிக்க »
என் சிப்பிக்குள் முத்தாய் நீ !
வர்ணக் கலவைகளாய்
வந்துபோகும் வானவில்லே.என்
முற்றத்து மல்லிகைக்கு
முழுநிலவை ஏன் மறைத்தாய்....!
மேலும் படிக்க »
இது கதையல்ல ...!
இது கதையல்ல........
கனவுகளின் கருவறையில்
இன்னும் பிரசவிக்கப்படாத
நினைவுகளின் சலனம்.....!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)