சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
சனி, 13 ஜூலை, 2013
எனக்கான உன் காதல்...!
எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!
மேலும் படிக்க »
வெள்ளி, 12 ஜூலை, 2013
இருப்பாயா என் தேவதையாய்...!
ஒரு சொல்
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால்
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)