சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 12 July 2012

நிஜமாய்....!



நீ..
போகும்  பாதை எங்கும்
பூங்காவனம்தான் 
அங்கே புதைக்கப்பட்டது
என் காதல் என்பதால்...!

ப்ரியமுடன் சீராளன் 

2 comments:

Tamil Thottam said...

Very nice

சீராளன்.வீ said...

நன்றி தமிழ் தோட்டம் ....