சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday, 27 April 2013
எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!
சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்
காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்
காலை வாரா கண்ணியம்பிடிக்கும்
நேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்
நெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்
Read more »
Sunday, 21 April 2013
என் யன்னலின் வெளியே....!
ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
என் யன்னலின் வெளியே....!
Read more »
Wednesday, 10 April 2013
கனாக் கண்டேன் ..!
தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல்
நேசித்த நிலவின் மடியில்
வாசித்த வாழ்க்கையிது ..!
Read more »
Saturday, 6 April 2013
உனை தேடும் உயிர்மூச்சு
சிப்பிக்குள் முத்தாய்
சிந்தனைக்குள் வந்தவளே
முத்தத்தில் வித்திட்ட
முதல் காதல் சொர்க்கமடி...!
Read more »
Saturday, 30 March 2013
வாழும்வரை தேவதையாய் ..!
தேவதையுன் நினைவுவர
தேனூறும் கவிதைகளில்
கவிதைகளில் தேடுகின்றேன்
கனியிதழ்கள் மௌனத்தை
மௌனத்தை சுமப்பதனால்
மலரிதழின் வாசனைகள்
Read more »
Wednesday, 27 March 2013
என்னுயிர் காதலியே ...!
கற்பனையில் நீ பேச
கவிதைகளும் மணக்குதடி
நினைவுக்குள் நீ சுரக்க
நித்திரைக்கு தவணை சொன்னேன்...!
Read more »
Sunday, 24 March 2013
பிரியமுள்ள நண்பனுக்கு..!
பிரியமுள்ள நண்பனுக்கு
காதல் உனக்கு பாடையல்ல
பருவத்தின் பயணம்
தூரம் மறந்தால்
பாதைக்கு நீ பாரமில்லை
நேரத்தை நோவடித்தால்
நின்மதி உன்னை விலைபேசும்..!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)