சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Saturday, 9 February 2013
ஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..!
அன்றுமட்டும்
உன்
வண்ணவிழி பேசும்
வார்த்தைகள் குளிரவில்லை
எண்ணமொழி பேசும்
இதயத்திலும் ஜீவனில்லை
இருந்தும் புன்னகைத்தாய்..!
Read more »
Thursday, 7 February 2013
காதல் விடும் கண்ணீர் ..!
வாழ்வின்
ஒவ்வொரு நொடிகளும்
ஏதோ ஒன்றுக்கான
ஏமாற்றங்களை சுமந்தபடி...!
Read more »
Sunday, 3 February 2013
என்னவள் திருமணத்தில் ...!
தேன்துளி கலந்த தென்றல்
தேவதைமேல் வீசிவர
வான்வெளி பனிபொழிந்து
வாசலிலே கோலமிடும் ..!
Read more »
Saturday, 26 January 2013
கனவுகள் சுகமே...!
சிறகும் முளைக்கா
சிட்டுக்குருவி
திசைகள் தேடி
நிலத்தில் பறக்கும்
உறவை விட்டு
உள்ளம் பிரிக்க
பிறவிக்காதல்
பெரும்பங்காற்றும்
Read more »
Thursday, 24 January 2013
காதலின் ராகத்தில் ..!
தேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால்
பொன்னெழில் கொண்டு ஊனோடு என்
உடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள்
விடலைக் கண் விழித்து .!
Read more »
Sunday, 20 January 2013
உன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....!
திறந்த
மனப்புத்தகத்தில்
தீர்க்கப்படாத
கேள்விகள் உன்
மௌனங்களின்
மொழிபெயர்ப்பை
தேடியே....!
Read more »
Tuesday, 15 January 2013
ஈரம் காய்ந்த பின்பும் ...!
ஈரம் காய்ந்த பின்பும்
இவன்
இலைகள் உதிரவில்லை ..!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)