சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Thursday, 8 August 2013
நிலாக் காதலன்...!
காதலித்த நாள் தொடக்கம்
கருமை உன்னில் கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி நீதானோ...!
Read more »
Saturday, 13 July 2013
எனக்கான உன் காதல்...!
எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!
Read more »
Friday, 12 July 2013
இருப்பாயா என் தேவதையாய்...!
ஒரு சொல்
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால்
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!
Read more »
Monday, 27 May 2013
எப்போதும் உன்னருகில்..!
கோபப்படும்
உன் மூச்சைக் கூட
குளிர்மையாக்கி என்னில்
கொட்டிச் செல்வதால்
உன்னைவிட என்னை
ரசிக்கத்தெரிந்தவள் தென்றல்தான் ....!
Read more »
Monday, 20 May 2013
உயிரின் இதழ் நீ ..!
சொந்தத்தின் பந்தத்தில்
வந்துதித்த வளர்பிறை நீ
தந்தை வழி உறவென்று
தள்ளி நின்றாய் தாய்மடியில்...!
Read more »
Friday, 17 May 2013
உனக்கென இருப்பேன்...!
சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட
சித்திரம் ஒன்று
சிதைந்தது நெஞ்சில்..!
Read more »
Thursday, 9 May 2013
உயிர்த்துளிகள் ..!
உயிர்த்துளி
உன் கடைசித் துளி
கண்ணீரோடு
எரிக்கப்பட்டதால்
என் சாம்பல்கள் எல்லாம்
சந்தணவாசம்......!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)