சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Monday, 16 September 2013
உயிரைத்தொலைத்தேன் ..!
உனக்கும் எனக்கும் உள்ளப் பொருத்தம்
உயிர்கள் இரண்டிலும் எம்மால் நெருக்கம்
கண்களும் இமையும் காதலைப் பெருக்கும்
கடுகைப் போலே உன்மொழிச் சுருக்கம்..!
Read more »
Monday, 2 September 2013
உயிர் நழுவும் ஓசை...!
சிற்றிதழின் சில்மிசங்கள்
முத்தத்தை நேசிக்க
பற்றிவிடும் கரங்களுக்குள்
ஒற்றைவரி கடிதம்
மூச்சில் எழுதி
மூடியது நம் நினைவால் !
Read more »
Thursday, 29 August 2013
தேவதையின் கீர்த்தனைகள்..!
கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்
தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்
ஒரு யுகத்தின் உன்னதத்தை
உன் ஓரசைவே பேசும்
Read more »
Monday, 26 August 2013
யார்மீது குற்றம் சொல்லுவதோ...!
எண்ணத்தின் தேக்கம்
எனக்குள்ளே தேடுகின்ற
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!
Read more »
Thursday, 8 August 2013
நிலாக் காதலன்...!
காதலித்த நாள் தொடக்கம்
கருமை உன்னில் கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி நீதானோ...!
Read more »
Saturday, 13 July 2013
எனக்கான உன் காதல்...!
எனக்கான உன் காதல்
எழுதாத காவியத்தை
கனாக்கண்ட காகிதமாய்
கற்பத்தில் வெறுமை காக்கும்...!
Read more »
Friday, 12 July 2013
இருப்பாயா என் தேவதையாய்...!
ஒரு சொல்
உயிர்வரை ஊடுருவி
மூளைக்குள் முகாமிட்டால்
வார்த்தையல்ல அது
வாழ்வின் சரிதம்..!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)