சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 3 July 2012

அறிந்தும் அறியாமல்....!



மழையில் 
நனைந்தவனைவிட 
பனியில் 
நனைந்தவனுக்கே குளிர் அதிகம்
அப்படித்தான்......
பணத்தில் 
திளைத்தவனை விட 
ஏழ்மையில் 
களைத்தவனுக்கே காதல் அதிகம்...
இதை நீ 
அறிவாயா இல்லை
அறிந்தும் ஆடம்பரத்துக்காய்
அறுத்து விட்டுப் போனாயா....!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: