சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday, 27 June 2012

மனதோடு..!

காதல் கண்ணாடியின் 
முன் பல முறை தோற்கிறது 
மனதோடு ஒரு முறைதான் தோற்கிறது...
ஆனால் காலம் முழுக்க 
அதே மனதோடு வாழ்கிறது......!



     ப்ரியமுடன் சீராளன் 

No comments: