சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 28 June 2012

என்முன்னே....!



உண்மைகள் 
துகிலுரியப்பட்ட 
வார்த்தைகளின் கதிர்வீச்சு
நிசப்த அலைவரிசைகளாய்
என்னிதயத்தை
ஊடறுத்த நேரம்-நீ
மழலையாய் சிரித்தாய்
உன் விரல்களின் நடுவே
கசந்கிக்கொண்டிருந்த
சிவப்பு ரோஜா
செந்நீர் வடித்தது 
என் இதயம் போன்று....!


ப்ரியமுடன் சீராளன் 


No comments: