சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Thursday, 28 June 2012
இதுவும் பாடம்தான்....!
தியானம் செய் என்று
நீ சொன்ன வார்த்தை
தேனாய் த்தான் இருந்தது அன்று...
ஆனால்
என்னை மறக்க
கற்றுக்கொள் என்ற
மறைமுகப்பொருளும் இருந்ததை
அறிந்தேனடி இன்றுதான்.....!
ப்ரியமுடன் சீராளன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment